Browsing Tag

JVP News In Tamil Today Live Status Today

டோக் பிசின் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள்

பிரதமர் மோடி மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை வெளியிட்டுள்ளார். பப்புவா நியூ கினியாவுக்கு நேற்று திங்கட்கிழமை பிரதமர் மோடி விஜயம் செய்துள்ளார். இதன் போது பிரதமர் ஜேம்ஸ் மரேப் அவரை…
Read More...

ஐஸ் மற்றும் கஞ்சா போதைப்பொருளுடன் நால்வர் கைது

-பதுளை நிருபர்- பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மஸ்மடுவ பகுதியில் ஐஸ் போதைப்பொருள் தன் கைவசம் வைத்திருப்பதாக பசறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து, உடன் ஸ்தானத்திற்கு…
Read More...

தாவரவியல் பூங்காவுக்கான நுழைவுக் கட்டணத்தில் மாற்றம்

தாவரவியல் பூங்காவுக்கான நுழைவுக் கட்டணத்தை ஜூலை 01 ஆம் திகதி முதல் அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வெளியிட்டுள்ளார். அதன்படி,…
Read More...

உணவக உரிமையாளர் கொலை : பலாக்காய் வர்த்தகமே காரணம்

கல்கிஸ்ஸை 4 ஆம் ஒழுங்கை பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்ட நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். 29 வயதான நபரே…
Read More...

3 வயது குழந்தையை தரையில் அடித்து கொலை முயற்சி: தந்தை கைது

அவிசாவளை பிரதேசத்தில் தனது மூன்று வயது குழந்தையை தூக்கி தரையில் அடித்ததாக கூறப்படும் தந்தையொருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த குழந்தையின் தலை பிளந்து…
Read More...

ஒரு மணி நேர காதலுக்கு ரூ.21ஆயிரம் : அன்புக்கு ஏங்கி செலவு செய்யும் பெண்!

ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் அன்பைப் பெற விரும்புகிறார்கள். அது நட்பாகவோ, அல்லது காதலாகவோ இருக்கலாம். அப்படி சிறுவயதிலிருந்தே மாற்றுத்திறனாளியான ஆஸ்திரேலிய பெண் ஒருவர் காதலுக்கு…
Read More...

நினைவில் நிறைந்த அஞ்சலி நிகழ்வு

நினைவில் நிறைந்த அஞ்சலி நிகழ்வு புதிய அலை கலை வட்டத்தின் ஏற்பாட்டில் மறைந்த பிரபல நடிகை பிரியா ஜெயந்தி, நடிகர் சந்திரசேகரன், இசையமைப்பாளர் எம். எஸ். செல்வராஜ் திரைப்பட நடிகர் தர்ஷன்…
Read More...

பிரச்சனை உள்ள வேலையா? மன நிம்மதியுடன் இருக்க டிப்ஸ்..!

வேலை செய்யும் இடத்தில் நீங்கள் உங்களுக்கென்று ஒரு எல்லையை அமைக்க வேண்டும். பணியிடத்தில் வரும் பிரச்னை மற்றும் வேலைச்சுமையை எப்படி கையாள்வது என தெரிந்து கொள்ளுங்கள். அரசு, தனியார் என…
Read More...

திருமணம் செய்வதாகக்கூறி நடிகையிடம் பண மோசடி: சந்தேகநபர் கைது

பேஸ்புக் ஊடாக சிங்கள நடிகையொருவருடன் நட்பை ஏற்படுத்தி திருமணம் செய்வதாக உறுதியளித்து பணம் மோசடி செய்ததாக கூறப்படும் நபர் ஒருவரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு…
Read More...

காற்றில் அந்தரத்தில் பறந்த சோபா

துருக்கியில் ஏற்பட்ட கடும் புயலின் போது சோபா வானத்தில் பறந்து சென்றுள்ளது. இதன் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அங்காராவில் கடுமையான புயலின் போது நகரம்…
Read More...