Browsing Tag

JVP News In Tamil Today Live Status Today

மட்டக்களப்பு – பொலநறுவை வீதியில் விபத்து !

பொலநறுவை மட்டக்களப்பு பிரதான வீதியின் மியான்குளம் பகுதியில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததில் 10 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இவ்விபத்தில்…
Read More...

3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

களுத்துறை, காலி மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்டத்தின் வலல்லாவிட்ட, அகலவத்தை மற்றும் புளத்சிங்கள ஆகிய…
Read More...

பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவர்களுக்கான அறிவிப்பு

நாட்டில் நிலவும் காலநிலை மாற்றத்தின் காரணமாக அனர்த்த நிலைமையை முன்கூட்டியே கையாள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பரீட்சார்த்திகளிடம் பரீட்சை திணைக்களம் கோரியுள்ளது. திடீர்…
Read More...

இலங்கையில் 40 ஆயிரத்தை தாண்யுள்ள டெங்கு நோயாளர்கள் : 25 இறப்புகள் இதுவரை பதிவு

இலங்கையில் இந்த வருடம் பதிவாகியிருந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டியுள்ளதாகவும் , இதை விட பதிவு செய்யப்படாத பலர் உள்ளதாக அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.…
Read More...

விமானப்படை சிப்பாய் தற்கொலை

கொழும்பு-பம்பலப்பிட்டி பொன்சேகா பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இலங்கை விமானப்படையின் சிப்பாய் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் திருகோணமலை…
Read More...

நாட்டில் போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது

நாட்டில் போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் டீசலும் 50 ஆயிரம் மெட்ரிக் தொன் பெட்ரோலும் கையிருப்பில் உள்ளதாக,…
Read More...

மட்டு.ஓட்டமாவடியில் அரச வங்கியில் நகைகள் களவு : வழக்கு விசாரணை இன்று

கிரான் நிருபர் மட்டக்களப்பு ஓட்டமாவடியில் அரச வங்கியொன்றில் நகைகள் களவாடப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று வெள்ளிக்கிழமை வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது.…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

நேற்றுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வெள்ளிக்கிழமை கணிசமானளவு வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி,  கடந்த…
Read More...

சுதுமலை ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் ஆலய இரதோற்சவம்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - சுதுமலையில் அமைந்துள்ள, வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் ஆலயத்தின் இரதோற்சவம் இன்று வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆலயத்தின்…
Read More...

புங்குடுதீவு பாலத்தில் விபத்து!

-யாழ் நிருபர்- புங்குடுதீவு வாணர் பாலத்தின் ஊடாக பயணித்த உழவு இயந்திரம் விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த பாலத்தின் ஊடாக உழவு இயந்திரம் பயணித்த போது திடீரென சரிந்து வீழ்ந்து…
Read More...