Browsing Tag

JVP News In Tamil Today Live Status Today

ஊவா மாகாண ஆளுநர் – கிழக்கு மாகாண ஆளுநர் இடையில் சந்திப்பு!

ஊவா மாகாண ஆளுநர் செயலகத்தில், ஆளுநர் முஸம்மில்லை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்தார். இச்சந்திப்பில் கிழக்கு மாகாணத்திற்கும், ஊவா…
Read More...

கிரான் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம்

கிரான் நிருபர் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டமானது வர்த்தக இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான ச.வியாழேந்திரன்…
Read More...

கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் பணிப்பாளராக ஏ.பி.மதனவாசன் பதவியேற்பு

கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் பணிப்பாளராக ஏ.பி.மதனவாசன் கடமையை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார். திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை…
Read More...

மன்னார் மாவட்டத்தில் உள்ள வளங்களை பாதுகாக்க கோரி கவனயீர்ப்பு போராட்டம்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் உள்ள வளங்களை பாதுகாக்க கோரி சூழல் பாதுகாப்பிற்கான கவனயீர்ப்பு போராட்டம் இன்று புதன்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னாரில்…
Read More...

யாழில் மாணவிக்கு பாலியல் சீண்டல் : ஆசிரியருக்கு விளக்கமறியல்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் தீவகத்திலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் 42 வயதான ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு…
Read More...

ஒரு பெண் எந்த உறவின் பிரிவை எண்ணி மிகவும் வேதனை அடைவாள்?

உண்மையான உறவு என்று நினைத்த உறவில் ஏற்படும் பிரிவே அந்த பெண்ணை அதிக வேதனைக்கு உள்ளாக்கும். அது எந்த உறவாக இருந்தாலும் சரி. அன்பின் அடித்தளம் உடைகையில் பிரிவு என்பது ஆண் பெண்…
Read More...

ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையாகிய இளைஞன் தற்கொலை

மன்னார் கீரி அண்ணா வீதி பகுதியில் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையாகிய இளைஞன் ஒருவரை அதிலிருந்து மீட்டெடுப்பதற்காக அவரின் குடும்பத்தார் எடுத்த முயற்சி பயனளிக்காத நிலையில் நேற்று முன் தினம்…
Read More...

முன்பள்ளி சிறுவர்களுடன் கவிழ்ந்த முச்சக்கர வண்டி!

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை உதயபுரம் பகுதியில் முன்பள்ளி சிறுவர்களை பாடசாலைக்கு ஏற்றிச்சென்ற முச்சக்கரவண்டியொன்று இன்று புதன் கிழமை காலை  கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 11 சிறுவர்கள்…
Read More...

சிகிச்சைக்காக மருத்துவ நிலையம் சென்ற பெண் வன்புணர்வு!

சியம்பலாபே பிரதேசத்தில் தனியார் மருத்துவ நிலையமொன்றில் சிகிச்சை பெற வந்த பெண்ணை வன்புணர்வு செய்ததாகக் கூறப்படும் வைத்தியரைக் கைது செய்ய பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத்…
Read More...

சீமெந்தின் விலை குறைவடையுமா?

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ள நிலையில், சீமெந்து உள்ளிட்ட கட்டட நிரமாணத்துறைசார் பொருட்களின் விலை, 25 சதவீதத்தினால் குறைவடைய வேண்டும் என நிரமாணத்தறை…
Read More...