Browsing Tag

JVP News In Tamil Today Live Status Today

மட்டக்களப்பில் சர்ச்சைக்குரிய பதாகை

மட்டக்களப்பு நகர்ப் பகுதிகளில் "மாவீரர்களின் பணத்தைத் திருடிய தர்மலிங்கம் சுரேஸ் ஒரு திருடன்" எனத் தலைப்பிடப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் சில இடங்களில் ஒட்டப்பட்டிருந்தன.…
Read More...

முதலை இழுத்து சென்ற இளைஞன் சடலமாக மீட்பு

-அம்பாறை நிருபர்- மாடுகளை மேய்ப்பதற்காக கிட்டங்கி ஆற்றில் இறங்கிய இளைஞனை முதலை இழுத்து சென்ற நிலையில், சடலம் மீட்கப்பட்டுள்ளது. காணாமல் சென்ற இளைஞனை மீட்பதற்கு இன்று…
Read More...

சேலையில் சிக்கி உயிரிழந்த குழந்தை

ஹப்புத்தளை பகுதியில் தாயின் சேலையில் சிக்கி குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. அதே பகுதியை சேர்ந்த 12 வயது குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது. கடந்த…
Read More...

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயம்

காலி - எல்பிட்டிய யக்கட்டுவ பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு…
Read More...

மாடு மேய்க்க சென்ற இளைஞனை இழுத்து சென்ற முதலை

-அம்பாறை நிருபர்- மாடுகளை மேய்ப்பதற்காக கிட்டங்கி ஆற்றில் இறங்கிய இளைஞனை முதலை இழுத்து சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி கல்முனை பகுதியை இணைக்கின்ற…
Read More...

சூடு பிடித்துள்ள பண்டிகைக்கால வியாபாரம்

-மன்னார் நிருபர்- நாத்தார், புதுவருட பண்டிகைகளை முன்னிட்டு மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் தற்காலிக பண்டிகைக்கால வியாபார நிலையங்கள் அமைக்கப்பட்டு வியாபார…
Read More...

படகிற்கு தீ வைப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம், கொழும்பத்துறை - உதயபுரம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரவு இனந்தெரியாத நபர்களினால் படகிற்கு தீ வைத்து எரியூட்டப்பட்டது. வியாழக்கிழமை இரவு 7 மணியளவில்…
Read More...

காற்றும் மழையும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கம் நேற்று வெள்ளிக்கிழமை காலை திருகோணமலைக்கு வடகிழக்காக 370 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. அது…
Read More...

மட்டக்களப்பில் வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்து மாணவன் உயிரிழப்பு

மட்டக்களப்பு-கருவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயான வீதி கண்ணபுரம் மகிழூர் பிரதேசத்தை மாணவன் ஒருவர் பாடசாலை வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்ததில் மரணமான சம்பவம்…
Read More...

நோயாளர்காவு வண்டியில் மோதி ஒருவர் உயிரிழப்பு

-கிளிநொச்சி நிருபர்- நோயாளரை ஏற்றி பயணித்த நோயாளர் காவு வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.…
Read More...