Browsing Tag

JVP News In Tamil Today Live Status Today

முதலீட்டாளர்கள் யாரும் முன்வரவில்லை

அம்பாந்தோட்டை - மத்தள சர்வதேச விமான நிலையத்தை முதலீட்டாளரிடம் ஒப்படைப்பதற்கான அபிலாஷைகள் கோரப்பட்ட போதிலும்,  நிரந்தர முதலீட்டாளர் எவரும் இதுவரை முன்வரவில்லை, என துறைமுகங்கள், கப்பல்…
Read More...

சீனாவில் இருந்து மீண்டும் இந்தியாவிற்கு கொரோனா அபாயம்

சீனாவில் இருந்து இந்தியா திரும்பியவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ராவின் ஷாகஞ்ச் பகுதியை சேர்ந்த 40 வயதான நபர், சீனாவில் தங்கி பணிபுரிந்த…
Read More...

516 சுற்றுலாப் பயணிகளுடன் இலங்கைக்கு வந்த கப்பல் திருகோணமலை துறைமுகத்தை சென்றடைந்தது

கடந்த 24 ஆம் திகதி ஐரோப்பிய நாடுகளில் இருந்து 516 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த MV Silver Spirit என்ற பயணிகள் சொகுசு கப்பல் இன்று திங்கட்கிழமை…
Read More...

பெண்களுக்கான டிஜிடல் அறிவை மேம்படுத்தல் தொடர்பிலான செயலமர்வு

-கிண்ணியா நிருபர்- பெண்களுக்கான டிஜிட்டல் அறிவை மேம்படுத்துதல் தொடர்பிலான செயலமர்வொன்று திருகோணமலையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்று திங்கட்கிழமை இடம் பெற்றது.…
Read More...

மட்டக்களப்பு ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலய கஜமுகா சூரசம்ஹாரம்

நிகழும் சுபகிருது வருடம் விநாயகர் சஷ்டி பெருவிழாவை முன்னிட்டு வரலாற்றில் முதல் முறையாக கஜமுகா சூர சம்ஹரா நிகழ்வானது எதிர்வரும் மார்கழி மாதம் 12ம் நாள் நாளை செவ்வாய்க்கிமை மாலை 4.00 மணி…
Read More...

மட்டக்களப்பு-மயிலம்பாவெளியில் அகிம்சா சமூக நிறுவனத்தினால் வீடு வழங்கி வைப்பு

மட்டக்களப்பு - செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் கிராமத்தில் மிகவும் வரிய ஏழைக்குடும்பம் ஒன்றிற்கு அகிம்சா சமூக நிறுவனத்தின் முயற்சியில்…
Read More...

58 மாணவர்களை சுனாமியில் இழந்த பாடசாலையில் நினைவேந்தல்

-கல்முனை நிருபர்- சுனாமிப்பேரலையில் 58 மாணவர்களை இழந்த கல்முனை கல்வி வலய மாளிகைக்காடு கமு/கமு/அல்- ஹுசைன் வித்தியாலயத்தின் சுனாமி நினைவு தின நிகழ்வும், துஆ பிராத்தனையும்…
Read More...

விஜய்யின் வாரிசு படத்திற்கு அபராதம்?

விஜய்யின் 'வாரிசு' திரைப்பட தயாரிப்பு நிறுவனத்துக்கு அபராதம் விதிக்க நேரு விளையாட்டு அரங்க நிர்வாகிகள் முடிவு செய்துள்ளதாக இந்திய தகவல் வெளியாகியுள்ளது. வம்சி இயக்கத்தில் விஜய்…
Read More...

கணவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி மனைவியை வன்புணர முயற்சி

-யாழ் நிருபர்- யாழ். பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியொன்றில் கணவனை கத்தி முனையில் அச்சுறுத்தி மனைவியை வன்புணர்விற்கு உட்படுத்த முயற்சித்த அதிர்ச்சி  சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.…
Read More...

இரட்டை கொலைக்கு மூளையாக செயற்பட்ட 12 வயது சிறுவன் கைது

வயதான தம்பதியை கொலை செய்து, நகை,பணத்தை கொள்ளையடியத்த வழக்கில் மூளையாக செயல்பட்ட 12 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம்…
Read More...