Browsing Tag

JVP News In Tamil Today Live Status Today

திருமணத்திற்கு புல்டோசரில் வந்த மணமகன்: அபராதம் விதித்த பொலிஸார்!

இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலம் பிடுல் மாவட்டம் ஜலர் கிராமத்தை சேர்ந்த சிவில் இன்ஜினியர் அங்குஷ் ஜெய்ஸ்வால் என்பவர் தனது திருமணத்திற்காக திருமண மண்டபத்திற்கு புல்டோசர் மூலம்…
Read More...

மண்வெட்டி எடுத்து வராததால் மாணவனை தாக்கிய ஆசிரியர்

-யாழ் நிருபர்- முல்லைத்தீவு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் தரம் 8 இல் கல்வி பயிலும் மாணவனை அதே பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தாக்கி உள்ளார். விவசாய பாடம்…
Read More...

ரயில் முன் பாய்ந்து இளைஞன் மரணம்!

ஹபராதுவை ரயில் நிலையத்துக்கு அருகில் மருதானையிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயிலின் முன் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். அங்குலகஹ, பெதிபிட்ட பகுதியைச்…
Read More...

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் இவ்வாண்டின் ஆனி மாதத்திற்கான அபிவிருத்தி குழு கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.…
Read More...

பாடசாலைகளுக்கு விடுமுறை!

ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு எதிர்வரும் 30 ம் திகதி நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் பல செய்திகளை அறிந்து…
Read More...

செலவுக்கு பணம் கொடுத்துவிட்டுச் சென்ற கொள்ளையர்கள்!

இந்தியாவில் டெல்லியில் சாலையில் நடந்து சென்ற ஜோடியிடம் கொள்ளையடிக்க முயன்ற கொள்ளையர்கள், 100 ரூபாய் பணம் கொடுத்துவிட்டு சென்றுள்ளமை சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. டெல்லியின்…
Read More...

பேருந்து மோதி ஒருவர் பலி!

மஸ்கெலியா பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு அவிசாவளை அரச பேருந்து நிலையத்திற்கு உரித்தான என்.சி 0756 இலக்கம் கொண்ட பேருந்தில் மோதுண்டு படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் மஸ்கெலியா…
Read More...

முகநூல் மூலம் காதல் வலை: நிர்வாண புகைப்படங்களை வைத்து மிரட்டியவர் கைது!

அவிசாவளை பிரதேசத்தில் இளம் பெண்களை ஏமாற்றி அவர்களின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து மிரட்டி பணம் பறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவிசாவளை பிரதேசத்தை சேர்ந்த…
Read More...

யாழ்.அராலி மேற்கு நீளத்திக்காடு ஸ்ரீ பேச்சியம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம்!

-யாழ் நிருபர்- யாழ்.அராலி மேற்கு நீளத்திக்காடு ஸ்ரீ பேச்சியம்பாள் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவமானது கடந்த ஜீன் 20 அன்று ஆரம்பித்து திருவிழா நடைபெற்று வருகிறது. அந்தவகையில் 7ஆம்…
Read More...

யாழ். பேருந்து நிலையத்தில் பாலூட்டும் தாய்மார்களுக்காக ஓய்வறை

வடக்கில் அதிகளவான பயணிகளினால் பயன்படுத்தப்படும் யாழ்ப்பாண பேருந்து நிலையத்தில் பயணிகளின் வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டத்தின் முதற்கட்டமாக பாலூட்டும் தாய்மார்களுக்காக ஓய்வறை அண்மையில்…
Read More...