Browsing Tag

JVP News In Tamil Today Live Status Today

பாழடைந்த வீட்டிலிருந்து 04 வயது சிறுமியின் சடலம் மீட்பு

சீதுவ, ரத்தொலுகம, சாம மாவத்தை பிரதேசத்தில் பாழடைந்த வீடொன்றில் இருந்து சிறுமி மற்றும் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டில் இருந்து 45 வயதான…
Read More...

தொடர் கனமழை: நிரம்பி வழியும் விமல சுரேந்திரவில் நீர்தேக்கம்

நோர்டன்பிரிட்ஜ் பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக விமலசுரேந்திர நீர்த்தேக்கம் நேற்று சனிக்கிழமை முதல் நிரம்பி வழிவதாக நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான பொறியியலாளர்கள்…
Read More...

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான வாக்கெடுப்பு

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பிற்கு தேவையான அனைத்து அனுமதிகளையும் நிதி அமைச்சருக்கு வழங்குவதற்கான பிரேரணை மீதான வாக்கெடுப்பு நேற்று சனிக்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.…
Read More...

320 ஆண்டுகளுக்கு பின் தன்னை மூடிக்கொண்ட பத்திரிகை

ஆஸ்திரியாவின் வியன்னாவை தளமாகக் கொண்டு இயங்கிய உலகிலேயே மிகப் பழமையான 320 ஆண்டுகள் தொடர்ந்து நாளிதழை வெளியிட்டு வந்தசெய்தித்தாள் என்ற பெருமையைப் பெற்ற வீனர் ஜெய்துங் தனது வெயியீட்டை…
Read More...

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா : 5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பு!

-மன்னார் நிருபர்- மன்னார் மருத மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா திருப்பலி இன்று  ஞாயிற்றுக்கிழமை காலை 6.15 மணி அளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ…
Read More...

வந்தாறுமூலை மகாவிஷ்ணு ஆலய தேரோட்டம்!

-மட்டக்களப்பு நிருபர்- கிழக்கிலங்கையின் சிறப்புமிக்க வந்தாறுமூலை அருள்மிகு பூதேவி,  பூமிதேவி சமேத ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலயத் தேரோட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை   பக்தி பூர்வமாக இடம்பெற்றது.…
Read More...

பேக்கரி உற்பத்திகள் விலை குறைக்கப்பட வேண்டும்

மின் கட்டண குறைப்புக்கு ஏற்ப பேக்கரி உற்பத்திகளின் விலைகள் குறைக்கப்பட வேண்டும் என நுகர்வோர் உரிமைப் பாதுகாப்பிற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்தார். எரிவாயு…
Read More...

ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய கேரள கஞ்சா பொதிகளுடன் இருவர் கைது!

-மன்னார் நிருபர்- மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பள்ளமடு வீதியில் வைத்து நேற்று சனிக்கிழமை மாலை 85 கிலோ கேரள கஞ்சா பொதிகளுடன் இருவர் கைது…
Read More...

இரண்டு தலைகள் மோதி இரு சிறுவர்கள் பலி

ஸ்ரீபுர திஸ்ஸபுர பகுதியில் கால்வாய்க்கு அருகில் இருந்த மரமொன்றில் ஏறி, கால்வாய்க்குள் குதித்துக்குதித்து விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் இருவர் நேற்று சனிக்கிழமை மாலை …
Read More...

தையிட்டியில் கவனயீர்ப்பு போராட்டம்

தையிட்டியில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை மற்றும் நாளை திங்கட்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளது. தையிட்டியில் இராணுவத்தினரால் தனியார் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு…
Read More...