Browsing Tag

J V P News

J V P News Tamil Today – ஜே வீ பீ நியூஸ் தமிழ் செய்திகள் இலங்கை பூராகவும் இன்று இடம்பெறும் செய்திகளின் நேரடித் தொகுப்புக்கள் 2023 JVP News Live Updates

Read the latest J V P News! Get up-to-date news from one of the most respected organizations in the world. Don’t miss out on any important information.

காய்ச்சல் காரணமாக 5 மாதங்கள் நிரம்பிய பெண் குழந்தை உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழில் பிறந்து 5 மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளது. உரும்பிராய் மேற்கு, உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த தரின் பவிசா என்ற குழந்தையே…
Read More...

சட்டவிரோதமாக ஒளிப்பாச்சி மீன்பிடித்த இருவர் கடற்படையால் கைது

-யாழ் நிருபர்- யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோதமாக ஒளிப்பாச்சி மீன்பிடித்த இருவர் இன்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் வடமராட்சி கிழக்கு கடற் பகுதிகளில்…
Read More...

கனடா செல்வதற்கு நிதி வசதி இல்லாத இளைஞன் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு

-யாழ் நிருபர்- கனடா செல்வதற்கு நிதி வசதி இல்லாத இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். இதன்போது யாழ்ப்பாணம் - வைத்தியசாலை வீதி பகுதியை சேர்ந்த லிங்கேஸ்வரன்…
Read More...

வீழ்ச்சியைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 43.75 புள்ளிகளால்…
Read More...

தக்க சமயத்தில் இயங்காமல் போன துப்பாக்கி : அம்பாறையை சேர்ந்த நபர் கட்டுநாயக்கவில் கைது

கட்டுநாயக்க, ஆடியம்பலம, தெவமொட்டாவ பகுதியில் , இன்று காலை, தொழிலதிபர் ஒருவரை சுட்டுக் கொல்ல மேற்கொள்ளப்பட்ட முயற்சி தொடர்பாக பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று காலை 10:00 மணியளவில்,…
Read More...

உடனடியாக 10 பேர்ச்சஸ் காணியை வழங்க வேண்டும்

"மலையக தமிழ் மக்கள் மீது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு உண்மையாலுமே அக்கறை இருந்தால் 10 பேர்ச்சஸ் காணியை உடன் வழங்க வேண்டும்." என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா…
Read More...

மக்களுக்கு விடுக்கப்பட்ட வானிலை எச்சரிக்கை

கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வட மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை மாவட்டங்களில் இன்று பிற்பகல் அல்லது இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழை மற்றும் கடுமையான மின்னல் தாக்கங்கள்…
Read More...

தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட ஜனாதிபதி காணாமல் ஆக்கப்பட்டவர்கள்,அரசியல் கைதிகளின் விடையங்களில்…

-மன்னார் நிருபர்- ஜனாதிபதி ஆட்சிக்கு வந்து 6 மாதங்களை கடக்கின்றது. இந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயங்களில் கவனம் செலுத்தவில்லை. தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்டவர்கள்…
Read More...

மின்சார முச்சக்கர வண்டி தொடர்பில் அறிவிப்பு

அதிக எடை வரம்புகளைக் கொண்ட பேட்டரியால் இயங்கும் மின்சார முச்சக்கர வண்டிகளைப் பதிவு செய்வதற்கு வசதியாக மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல்…
Read More...

இலங்கையில் விளையாட்டு ஒழுங்குமுறை ஆணைய சட்டம்

இலங்கையில் விளையாட்டுத் துறையின் அனைத்து அம்சங்களையும் மேற்பார்வையிடவும் ஒழுங்குபடுத்தவும் விளையாட்டு ஒழுங்குமுறை ஆணைய சட்டத்தை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நில…
Read More...