Browsing Tag

J V P News

J V P News Tamil Today – ஜே வீ பீ நியூஸ் தமிழ் செய்திகள் இலங்கை பூராகவும் இன்று இடம்பெறும் செய்திகளின் நேரடித் தொகுப்புக்கள் 2023 JVP News Live Updates

Read the latest J V P News! Get up-to-date news from one of the most respected organizations in the world. Don’t miss out on any important information.

3 வருடங்களாக கணவரின் நண்பர்கள் செய்த கொடூரம்: பெண் பரபரப்பு புகார்!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் மீரட்டைப் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் கடந்த 2010ஆம் ஆண்டு திருமணமானவர். அப்பெண்ணுக்கும், அவரின் கணவருக்கும் 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.…
Read More...

கிளிநொச்சி நகரில் வீதி விபத்தில் முதியவர் பலி

-யாழ் நிருபர்- கிளிநொச்சி நகரில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார். யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியில் இருந்து திருகோணமலை…
Read More...

மீன்பிடி பூனை இறந்த நிலையில் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோட்டைக் கல்லாற்றில் பிரியோனைலூரஸ் விவேரினஸ் (Prionailurus viverrinus) என்கின்ற மீன்பிடிப் பூனை (Fishing cat) இனத்தை…
Read More...

தாயார் தலைமுடியை வெட்டியதால் மாணவன் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு

மொனராகலை - வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹந்தபானகல பகுதியில் நேற்று முன் தினம் புதன் கிழமை தாயின் செயலால் விரக்தியடைந்த மாணவன் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார்…
Read More...

புறக்கோட்டை மற்றும் விமான நிலையம் இடையே புதிய இ.போ.ச சொகுசு பேருந்து சேவை!

கட்டுநாயக்க விமான நிலையம் (BIA)  மற்றும்  புறக்கோட்டையில் உள்ள மகும்புர மல்டிமோடல் சென்டர் இடையே,  இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான, புதிய சொகுசு பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.…
Read More...

யாழ்ப்பாணத்தில் இறந்து கரை ஒதுங்கும் ஆமைகள்: இந்திய படகுகளின் மோசமான செயலே காரணம் – மீனவர்கள்…

யாழ்ப்பாணத்தில் உள்ள கஷுரினா, கோவலன் மற்றும் காரைநகர் கடற்கரைகளில் நூற்றுக்கணக்கான ஆமைகள் உயிர் இழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு உயிர் இழந்த ஆமைகளின் உடலில் காயங்கள்…
Read More...

இலங்கையர் ஒருவருக்கு நாட்டை விட்டு வெளியேற தடை விதித்த மெல்போர்ன் நீதிமன்றம்!

அவுஸ்திரேலியா செல்லும் விமானத்தில், பெண் ஒருவர் மீது பாலியல் ரீதியான துன்புறுத்தலை மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட இலங்கையர் ஒருவருக்கு, மெல்போர்ன் நீதிமன்றம் , வழக்கு முடியும் வரை…
Read More...

இந்திய – அயர்லாந்து அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி

இந்திய மற்றும் அயர்லாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இந்த போட்டி இலங்கை நேரப்படி இன்று முற்பகல் 11…
Read More...

போலி பெயர்கள் மற்றும் முத்திரைகளை பயன்படுத்திய வர்த்தக நிலையம் ஒன்று முற்றுகை!

கொழும்பில், போலி வர்த்தக முத்திரைகள் மற்றும் போலி பெயர்களைப் பயன்படுத்தி, வியாபாரத்தில் ஈடுபட்ட வணிக நிலையம்  ஒன்றின் மீது, நுகர்வோர் விவகார அதிகாரசபை வழக்குத் தொடர்ந்துள்ளது.…
Read More...

கட்டைப்பறிச்சான் ஆற்றிற்குக் குறுக்காக உள்ள பாலத்தை உடனடியாக புனரமைக்குமாறு கோரி கஜேந்திரகுமார்…

மூதூர் பிரதேச செயலர் பிரிவில் கட்டைப்பறிச்சான் தெற்கு கிராம சேவகர் பிரிவில் கட்டைப்பறிச்சான் ஆற்றிற்குக் குறுக்காக உள்ள பாலத்தை உடனடியாக புனரமைக்குமாறு கோரி பொது நிருவாக மாகாண சபைகள்…
Read More...