Browsing Tag

J V P News

J V P News Tamil Today – ஜே வீ பீ நியூஸ் தமிழ் செய்திகள் இலங்கை பூராகவும் இன்று இடம்பெறும் செய்திகளின் நேரடித் தொகுப்புக்கள் 2023 JVP News Live Updates

Read the latest J V P News! Get up-to-date news from one of the most respected organizations in the world. Don’t miss out on any important information.

பொங்கல் பொதிகள் வழங்கி வைப்பு

-யாழ் நிருபர்- ஏரிசி (ATC) கல்வி நிறுவனத்தில் கல்வி கற்று 1985 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களால், தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு பொங்கல் பொதி வழங்கும்…
Read More...

ஈழம் நிசான் அறக்கட்டளையால் 725 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்

-யாழ் நிருபர்- ஈழ நிசான் அறக்கடையால் 725 மாணவர்களுக்கு, 7 இலட்சத்து 75ஆயிரம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் இன்றையதினம்  ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன. யாழ்ப்பாணம் -…
Read More...

மூதூரில் மக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரிக்கை

மூதூர் - கடற்கரைச்சேனையில் மக்களுடைய காணிகளை பரகும்பா கடற்படை முகாமிற்காக சுவீகரிக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். மூதூர் பிரதேச செயலாளர்…
Read More...

வீதியை புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியில் உள்ள தாயிப் நகர் கோயிலடி வைத்தியசாலை வீதி மோசமடைந்து காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த வீதி அண்மையில்…
Read More...

யாழ்ப்பாணத்தில் கடல் தொழிலுக்கு சென்ற மீனவர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில், நேற்று சனிக்கிழமை மீன்பிடிக்க சென்ற மீனவர்களில் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்துள்ளார். குருநகர் பகுதியை சேர்ந்த அல்போன்சோ…
Read More...

அம்பாறையில் ஆரம்பிக்கப்பட்ட கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்வு

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசத்தின் கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை நிந்தவூர் பிரதேச சபை வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நிந்தவூர் பிரதேச…
Read More...

யாழில் ஒன்றரை வயதுக் குழந்தைக்கு எமனான கச்சான்

யாழ்ப்பாணத்தில் ஒன்றரை வயதுக் குழந்தை கச்சான் பருப்பு புரையேறியதால் இன்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளது. இச்சம்பவத்தில் சுன்னாகம், ஐயனார் வீதி பகுதியை சேர்ந்த சசிதரன் டனியா என்ற…
Read More...

பழப்புளிக்கு தட்டுப்பாடு

நாட்டில் பழப்புளிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக அதன் விலை வேகமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பழப்புளி வழக்கமாக அதிகபட்ச சில்லறை விலையாக ஒரு கிலோ ரூபா 350 முதல் 400…
Read More...

பசறை – மடுகஸ்தலாவை வீதியூடான போக்குவரத்து தடை

பசறையில் இருந்து மடுகஸ்தலாவை செல்லும் வீதி ஊடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பரமாங்கடை சந்திக்கு அருகாமையில் பாரிய மண்மேட்டுடன் கற்களும் சரிந்து வீதியில்…
Read More...

சட்டவிரோத துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது

குருநாகல் - பன்சியகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொல்கஹஎல பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பன்சியகம பொலிஸ்…
Read More...