Browsing Tag

J V P News

J V P News Tamil Today – ஜே வீ பீ நியூஸ் தமிழ் செய்திகள் இலங்கை பூராகவும் இன்று இடம்பெறும் செய்திகளின் நேரடித் தொகுப்புக்கள் 2023 JVP News Live Updates

Read the latest J V P News! Get up-to-date news from one of the most respected organizations in the world. Don’t miss out on any important information.

மட்டக்களப்பில் தொடர் மழை: நீரில் மூழ்கும் தாழ் நிலங்கள்

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தின் தாழ் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில்…
Read More...

சம்மாந்துறையில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

அம்பாறை - சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சென்னக்கிராமம் பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை மின்சாரம் தாக்கி ஆண் ஒருவர் உயிர் இழந்துள்ளார். மலையடிக்கிராமம் 3 பகுதியைச் சேர்ந்த…
Read More...

யாழ் கடற்கரையில் கரையொதுங்கியுள்ள கண்ணன் ராதை சிலை

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, வத்திராயன் கடற்கரை பகுதியில் கண்ணன் ராதை ஆகிய இரு தெய்வங்களும் இணைந்த சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது. அண்மைக்காலமாக காலநிலையில்…
Read More...

சாவகச்சேரி நகரப் பகுதியில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

-யாழ் நிருபர்- சாவகச்சேரி நகரப் பகுதியில் இன்று 200 போதை மாத்திரைகளுடன் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், கிளிநொச்சியில்…
Read More...

மகா கும்பமேளா இன்று ஆரம்பம்

இந்துக்களின் முக்கிய திருவிழாக்களில் மகா கும்பமேளாவும் ஒன்றாகும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் கும்பமேளா நிகழ்வானது இந்தியாவில் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகியது . உத்தரப்…
Read More...

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி கையெழுத்து போராட்டம்

-கிண்ணியா நிருபர்- பலவருடங்களாக விசாரணை என்னும் பெயரில் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி கையெழுத்து போராட்டம் திருகோணமலை சிவன் கோயிலடிக்கு…
Read More...

முன்பள்ளி விடுகை நிகழ்வு

-மூதூர் நிருபர்- திருகோணமலை - தோப்பூர் சியா முன்பள்ளி பாலர் பாடசாலையின் விடுகை தின நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை அல்ஹம்றா மத்திய கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்…
Read More...

மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் தவறவிடப்பட்ட ஐம்பது இலட்சம் பெறுமதியான பயணப்பொதி உரியவரிடம்…

மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் பிரயாணியினால் தவறவிடப்பட்ட பெறுமதிவாய்ந்த பொருட்கள் அடங்கிய பயணப்பொதி உரிய நபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி…
Read More...

கடத்தப்பட்ட மாணவி கண்டு பிடிக்கப்பட்டார்!

கம்பளை ,கெலிஓயா பகுதியில் வேனில் கடத்திச் செல்லப்பட்ட மாணவியை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். கடத்திச் செல்லப்பட்ட இந்த மாணவி அம்பாறை பேருந்து நிலையத்தில் இருந்த போது…
Read More...

ஜனாதிபதி சீனாவுக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்

சீனாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று பிற்பகல் திங்கட்கிழமை நாட்டிலிருந்து புறப்படவுள்ளார். சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின்…
Read More...