Browsing Tag

Dan Tamil News

பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1,700 ரூபா சம்பளத்திற்கு இணக்கம்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த  ஊதியத்தை 1,700 ரூபாவாக அதிகரிக்கும் தீர்மானம் சம்பள நிர்ணய சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள்…
Read More...

வீடொன்றினுள் கேட்ட குழந்தையின் அழுகுரல் : உள்ளே சென்று பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

காலி, அம்பலாங்கொடை படபொல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இளம் தம்பதி தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 28 வயதுடைய மனைவியும், 29 வயதுடைய கணவருமே…
Read More...

வலிமையான இராணுவத்தை கொண்ட நாடுகள்

வலிமையான இராணுவத்தை கொண்ட நாடுகள் ⭕ஒரு நாட்டை பாதுகாப்பதற்கு அந்த நாட்டின் இராணுவ வலிமை என்பது மிகவும் முக்கியமானது. உள்நாட்டில் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் பேரிடர்களை தடுப்பது…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295 ரூபாய் 41 சதம், விற்பனைப் பெறுமதி 304 ரூபாய் 66 சதம்.…
Read More...

அரியநேத்திரனுக்கான கட்டுப்பணம் சற்று முன்னர் செலுத்தப்பட்டது!

ஜனாதிபதி தேர்தலில்  சுயேட்சை வேட்பாளராக போட்டியிடவுள்ள, தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கான கட்டுப்பணம் சற்று முன்னர் செலுத்தப்பட்டது. சி.வி.விக்கினேஸ்வரன்  தலைமையிலான  தமிழ்…
Read More...

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரையில் 337 முறைப்பாடுகள்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரையில் 337 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்தில் 220…
Read More...

வீடொன்றிற்குள் புதையல் தோண்டியவர் கைது

வவுனியா - நெலுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மணிப்புரம் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் புதையல் தோண்டிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் அகழ்வுக்காகப் பயன்படுத்திய…
Read More...

குப்பை மேடு சரிந்து விழுந்ததில் 18 பேர் பலி!

உகாண்டா தலைநகர் கம்பாலாவில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக  சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த பகுதியில் தொடர்ச்சியாகப் பெய்த கடும் மழை காரணமாக…
Read More...

ஆசிரியையின் புகைப்படத்தை ஆபாசமாக மாற்றி இணையத்தில் பதிவேற்றிய மாணவர்கள் இருவர் கைது

ஆசிரியை ஒருவரின் புகைப்படத்தை கணினி மூலம் மாற்றம் செய்து இணையத்தில் வெளியிட்டதாக சந்தேகிக்கப்படும் இரு மாணவர்களை மாத்தளை பொலிஸார் இன்று திங்கட்கிழமை கைது செய்துள்ளனர். மாத்தளை பிரதான…
Read More...

அமைச்சர் அலி சப்ரிக்கு புதிய அமைச்சு பதவி!

நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக, ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, சற்றுமுன்னர் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில்…
Read More...