Browsing Tag

Dan Tamil News

கையடக்கத் தொலைபேசியில் எறும்புகளை உயிருடன் வைத்திருக்கும் பெண் !

கையடக்கத் தொலைபேசியின் பின்பக்க Cover இல் எறும்புகளை உயிருடன் வைத்திருக்கும் காணொளி வைரலாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில்…
Read More...

குளவிக்கொட்டு காரணமாக மூடப்பட்டது சிகிரியா

குளவி தாக்குதல் காரணமாக சிகிரியா உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. வெளிநாட்டவர்கள் உட்பட 25 சுற்றுலாப் பயணிகள் இன்று செவ்வாய் கிழமை…
Read More...

அம்பாறை-திருக்கோவில் பிரதேசத்தில் இல்மனைட் அகழ்வுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் இல்மனைட் அகழ்வுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டத்தை இன்று புதன்கிழமை முன்னெடுத்துள்ளனர். கடந்த 3 நாட்களாக குறித்த பகுதியில் இல்மனைட்…
Read More...

அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு : வெளியான அறிவிப்பு

அரசாங்க சேவையின் ஆரம்பப் பிரவு தவிர ஏனைய சகல சேவைப் பிரிவுகளுக்கும் முறையான போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சை ஊடாக மாத்திரமே அரச சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்யப்பட வேண்டும் என…
Read More...

Botsஐ பயன்படுத்தி ரணில் விக்கிரமசிங்க மோசடி செய்வதாக முறைப்பாடு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள தற்போதைய ஜனாதிபதியின உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுவதாக இலங்கை நீதிக்கான மய்யம் தேர்தல்…
Read More...

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் இரண்டாம் தவணை விடுமுறை தொடர்பில் அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது. அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற…
Read More...

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரி மனுத்தாக்கல்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் என தீர்ப்பளிக்குமாறு கோரி சட்டத்தரணி ஒருவர் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை…
Read More...

கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததில் இருவர் காயம்

ஹட்டன் பிரதேசத்தில் நீதிமன்ற உத்தரவின் பேரில் இடித்துக் கொண்டிருந்த கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததில் அந்த இடத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த இருவர் காயமடைந்து டிக்கோயா…
Read More...

தேர்தல் ஆணையாளரின் விசேட அறிவிப்பு

மாற்றுத்திறனாளிகள் தமக்கு வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டையை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு பயன்படுத்த முடியும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க…
Read More...

1,700 சம்பளம்: தமிழில் வர்த்தமானி வெளியாகவில்லை

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,700 ரூபாவாக அதிகரித்து மீண்டுமொரு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தொழில் ஆணையாளர் எம்.கே.கே.எஸ்.ஜயசுந்தரவினால் இந்த…
Read More...