Browsing Tag

Dan Tamil News

நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி

நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினம் சனிக்கிழமை 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இலங்கைக்கு அருகே…
Read More...

தீவிரமடையும் ஆம்பில் புயல் : 323,000 குடியிருப்பாளர்களை வெளியேற்ற உத்தரவு

ஜப்பானின் டோக்கியோவை பாதித்துள்ள ஆம்பில் புயலின் பாதிப்பினால் இசுமி நகரின் கரையோரப் பகுதியில் வசிக்கும் சுமார் 17,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக ஜப்பானிய அரசு தெரிவித்துள்ளது.…
Read More...

வெள்ளத்தில் மூழ்கியுள்ள கொழும்பு , மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை, தீவை அண்மித்துள்ள குறைந்த வளிமண்டல பாதிப்பு காரணமாக இன்று வெள்ளிக்கிழமையும் நாளை சனிக்கிழமையும் மழை தீவிரமடையும் என…
Read More...

ரணில் விக்கிரமசிங்கவின் நாடகத்தை தமிழ் மக்கள் நம்ப மாட்டார்கள்

-யாழ் நிருபர்- தமிழ் மக்களுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரத்தை ஆட்சிக்கு வந்தபின் பெற்று தருவதாக கூறும் ரணில் விக்கிரமசிங்கவின் நாடகத்தை தமிழ் மக்கள் நம்ப மாட்டார்கள் என தேசிய மக்கள்…
Read More...

எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்க தீர்மானிக்கவில்லை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கத் தாம் தீர்மானிக்கவில்லை,  என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அறிக்கையொன்றினூடாக அவர் இந்த…
Read More...

“இந்தியாவுக்கு காணிகளை தாரை வார்க்காதே” : மக்கள் போராட்டம்!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டம் பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்து நகர் பகுதியில் வெளிநாட்டு அல்லது உள்நாட்டு நிறுவனங்களுக்கு மக்கள் காணிகளை துறைமுக…
Read More...

பயணிகள் சேவை கப்பல் சற்றுமுன் நாகையில் இருந்து காங்கேசன்துறையை வந்தடைந்தது!

-யாழ் நிருபர்- நாகபட்டினத்தில் இருந்து காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பமாகியுள்ளது. அந்தவகையில் இந்தியாவின் - நாகபட்டினத்தில்…
Read More...

ஆயுதத்தால் தாக்குதல் : சிறுவன் உட்பட நால்வர் காயம்

வவுனியா - மெனிக்பாம் பகுதியில் ஆயுதத்தால் நடத்தப்பட்ட தாக்குதலில் சிறுவன் ஒருவர் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர். குறித்த பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத சிலர்…
Read More...

அலி சாஹீர் மௌலானா ரணிலுக்கு ஆதரவு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகக் களமிறங்கவுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக, ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அலி…
Read More...

பெண் வைத்தியர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை : வெடிக்கும் போராட்டம்

இந்தியா-கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடமையாற்றிய 31 வயது பெண் பயிற்சி வைத்தியர் ஒருவர் கடந்த 9 ஆம் திகதி துஷ்பிரயோகம் செய்யப்பட்டுக் கொலைசெய்யப்பட்டார்.…
Read More...