Browsing Tag

Dan Tamil News

15 வயது சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர்

இந்தியாவில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மேல்குப்பம் கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு கோயிலில் வைத்து 22 வயது இளைஞர் தாலிகட்டிய வீடியோ வலைதளங்களில் வெளியானது. இது…
Read More...

தேசிய மட்டத்தில் முதல் இடத்தை பெற்ற உப்புவெளி கமநல சேவை நிலையம்

-கிண்ணியா நிருபர்- கடந்த வருடம் முழுவதும் சிறப்பாக தமது செயற் திறன்களை வெளிப்படுத்திய A, B,C தர கமநல சேவை நிலையங்களுள் ஒவ்வொரு பிரிவிற்குமான மாவட்ட மட்ட, மாகாண மட்ட மற்றும் தேசிய…
Read More...

மாணவன் மீது தாக்குதல் : கலவரத்தால் 144 தடையுத்தரவுடன் இணையச்சேவைகள் முடக்கம்!

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள அரச பாடசாலையில் கல்வி பயிலும் 10 ஆம் தர மாணவன் சக மாணவனைக் கூரிய ஆயுதத்தினால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உணவு இடைவேளையின்போது…
Read More...

எம்பொக்ஸின் தாக்கம் அதிகரிப்பு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

ஆபிரிக்க நாடுகளுக்குச் செல்லும் பயணிகள் எம்பொக்ஸ் என்ற குரங்கு காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசிகளைச் செலுத்திக் கொள்வது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என அறிவித்து புதிய பயண ஆலோசனை…
Read More...

மட்டக்களப்பு கொத்துக்குளம்  ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற வரலட்சுமி பூஜை

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொத்துக்குளம்  ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை வரலட்சுமி பூஜை சிவ ஸ்ரீ  நிஜோத் குருக்கள் தலைமையில் வெகுசிறப்பாக…
Read More...

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் இடம்பெற்ற விஞ்ஞான வினா விடை போட்டி

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் விஞ்ஞான வினா விடை போட்டியின் முதல் கட்ட எழுத்து மூல பரீட்சை கன்னங்குடா மகா வித்தியாலயத்தில், மண்முனை மேற்கு கல்வி அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ்…
Read More...

வயிற்றுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் உயிரிழப்பு!

வயிற்றுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் புன்னாலைகட்டுவன் தெற்கு பகுதியைச் சேர்ந்த முருகையா கிருபதீபன் (வயது 35)…
Read More...

30 இலட்சம் ரூபா பெறுமதிமிக்க ஐஸ் போதைப் பொருட்களுடன் இருவர் கைது

30 இலட்சம் ரூபா பெறுமதி மிக்க ஐஸ் போதைப் பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்களை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படையின் புலனாய்வு…
Read More...

திருகோணமலை மாவட்டத்தில் 43 ஆயிரம் ஏக்கர் காணிகள் அபகரிப்பு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 43ஆயிரம் ஏக்கர் விவசாய காணிகள் எல்லையிடப்பட்டு அபகரிப்பு செய்யப்பட்டுள்ளது, இதனை ஜனாதிபதியிடம் பேசிய போது உரிய அமைச்சர்களுடன்…
Read More...

தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணிற்கு நேர்ந்த கதி

சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் ஒருவர் கீழே விழுந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் சாந்தை - பண்டத்தரிப்பு…
Read More...