Browsing Tag

Dan Tamil News

யாழ்.போதனாவில் சத்திரசிகிச்சை: துண்டாக்கப்பட்ட கைகள் இணைப்பு

யாழ்.போதனா வைத்தியசாலையில் இரண்டுதுண்டுகளாகத் துண்டிக்கப்பட்ட கை சத்திரசிகிச்சையின் பின்னர் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டுள்ளது. குறித்த தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப்…
Read More...

இ.போ.ச பேருந்து – துவிச்சக்கர வண்டி மோதி விபத்து: ஒருவர் பலி

பாணந்துறை நகரத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாணந்துறை, பின்வத்தை பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரே உயிரிழந்துள்ளார். கொழும்பு…
Read More...

மட்டக்களப்பு – பிரித்தானிய அமைப்புக்கள் ஒன்றிணைந்து நலிவுற்றோருக்கு வீடுகள் கையளிப்பு

-மட்டக்களப்பு நிருபர்- பெரிய பிரித்தானியா லண்டனை மையமாகக் கொண்டு இயங்கும் மட்டக்களப்பு நலிவுற்றோர் அபிவிருத்தி சங்கம் லண்டன் வட்ஸ் அமைப்பு அதன் இலங்கை கிளையான மட்டகளப்பை மையமாகக்…
Read More...

சர்க்கரை நோயாளிகள் நட்ஸ் சாப்பிடலாமா

சர்க்கரை நோயாளிகள் நட்ஸ் சாப்பிடலாமா 🟧ஒருவருக்கு சர்க்கரை நோய் வருவதற்கு முக்கிய காரணமாக இருப்பது வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கவழக்கங்களும் தான். சர்க்கரை நோய் என்பது இரத்த…
Read More...

மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தில் மாற்றம்

பங்களாதேஷில் நிலவும் அரசியல் குழப்பம் காரணமாக, மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்த சர்வதேச கிரிக்கெட் பேரவை முடிவு செய்துள்ளது. எனினும்…
Read More...

சாவகச்சேரியில் சட்டவிரோதமாக மணல் கடத்திய ஐவர் கைது

-யாழ் நிருபர்- யாழ். சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தனங்கிளப்பு மற்றும் சாவகச்சேரி பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற ஐந்து டிப்பர் வாகனங்களை சாவகச்சேரி பொலிஸார்…
Read More...

வடிவேல் சுரேஷ் மற்றும் அலி ஸாஹிர் மெளலானாவிற்கு புதிய பதவிகள்

தொழில் இராஜாங்க அமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் பதவி ஏற்றுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று புதன் கிழமை பிற்பகல் இராஜாங்க அமைச்சராகப் பதவி ஏற்றுள்ளார். இதேவேளை…
Read More...

வாகன விபத்து: ஒருவர் காயம்

திஸ்ஸ - மாத்தறை பிரதான வீதியில் இன்று புதன் கிழமை காலை லொறி - பேருந்து மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். சிறிய லொறி ஒன்று எதிர்த்திசையில் பயணித்த தனியார்…
Read More...

தம்பலகாமம் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான மருத்துவ முகாம்

-கிண்ணியா நிருபர்- தம்பலகாமம் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான இலவச மருத்துவ முகாம் ஒன்று இன்று புதன் கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது. பிரதேச செயலாளர்…
Read More...

யானை தாக்கி பெண் உயிரிழப்பு

இந்தியாவில் கோத்தகிரி அருகே வெள்ளரிக்கொம்பை பழங்குடியின கிராமத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை காட்டு யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தற்போது பலாப்பழ சீசன் என்பதால்…
Read More...