Browsing Tag

Dan Tamil News

கட்சியில் சஜித் பிரேமதாசவுக்கு அதிக ஆதரவு இருந்ததால் முடிவு எடுத்தோம்

-கிண்ணியா நிருபர்- கட்சியின் நிறைவேற்றுக் குழு ஆதரவாளர்களை மாவட்ட ரீதியாக சந்தித்த போது அதிக பட்ச ஆதரவு சஜீத்துக்கே இருந்தது, மாற்றுக் கருத்தும் இருந்தது, ஆனால் அதிகபட்ச ஆதரவு…
Read More...

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 836 முறைப்பாடுகள்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குக் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை 836ஆக அதிகரித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த…
Read More...

ஹெர்னியா அறிகுறிகள்

ஹெர்னியா அறிகுறிகள் 🔴தொடர்ச்சியாக வயிற்றில் வலி அல்லது இடுப்பு பகுதியில் கடுமையான வலியை சந்தித்தால், அது குடலிறக்கத்தின் அறிகுறியாக இருக்க வாய்ப்புள்ளது. இந்த குடலிறக்கத்தை தான்…
Read More...

கட்டுப்பாட்டை இழந்து மினி லொறி விபத்து

இந்தியாவில் உதகை அருகே புதுமந்து காவல்நிலையம் அருகே சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த மினி லொறிக்குள் சிக்கிய தம்பதியை தீயணைப்புத் துறையினர் கயிறு மூலம்…
Read More...

மதுபோதையில் பேருந்தில் ஏற முற்பட்டவர் கீழே விழுந்து உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த குளிரூட்டப்பட்ட பேருந்து வீதியால் நடந்து சென்ற ஒருவர் மீது மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது . இச்சம்பவம் நேற்று…
Read More...

அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து விபத்து : சாரதி பலி!

அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று இங்கினியாகலை பொலிஸ் எல்லைக்கு உட்பட்ட தேவாலஹிந்த பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது.…
Read More...

இத்தாலியிலிருந்து நாட்டுக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருள் பறிமுதல் : ஒருவர் கைது

இத்தாலியிலிருந்து நாட்டுக்கு அனுப்பப்பட்ட 212 மில்லியன் ரூபாய் பெறுமதியான அஸிஸ் ரக போதைப்பொருள் சுங்கத் திணைக்களத்தினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொழும்பிலுள்ள பொதி சேவைகள்…
Read More...

கொண்டாட்ட நிகழ்வொன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் மூன்று பேர் உயிரிழப்பு

ஜேர்மனியின் மேற்கு பகுதியில் உள்ள சோலிங்கன் நகரில் நடத்தப்பட்ட கத்திக் குத்து தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்ததுடன் நால்வர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.…
Read More...

மட்டக்களப்பில் சுவாமி ஜீவனானந்தஜீயின் திருவுருவச்சிலை திறந்து வைப்பு!

-மட்டக்களப்பு நிருபர்- ஆன்மீகத் துறவி சுவாமி ஜீவனானந்தஜீ மஹராஜின் திருவுருவச் சிலை மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியிலுள்ள நாவற்குடா இந்துக் கலாசார மண்டபத்துக்கு முன்பாக இன்று…
Read More...

பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
Read More...