Browsing Tag

Dan Tamil News

கனடாவில் இருந்து வந்தவர் கடத்தல்

-யாழ் நிருபர்- சுற்றுலா விசாவில் கனடா சென்றுவிட்டு வீடு திரும்பியவர், சில வாரங்களின் பின்னர் கடந்த 23ஆம் திகதி கடத்தப்பட்டு விட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு…
Read More...

மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் இடம்பெற்ற இரத்ததானம்

-மட்டக்களப்பு நிருபர்- "உத்திரம் கொடுப்போம் உயிர் காப்போம் " எனும் தொனிப் பொருளிலான இரத்ததான முகாம் மட்டக்களப்பு புனித மரியாள் பேராலய முன்னரங்க வாயில் பகுதியில் நேற்று…
Read More...

அரசினர் விடுதியில் மது போதையில் அசாதாரணமாக நடந்து கொண்ட அதிகாரிகள்: ஒழுக்காற்று நடவடிக்கை ஆரம்பம்

-யாழ் நிருபர்- இரத்மலானை அரசினர் விடுதியில் மது போதையில் அசாதாரணமாக நடந்து கொண்ட அதிகாரிகள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகள் முற்றுப்பெற்று தொடர்…
Read More...

தபால் மூல வாக்கெடுப்பு தொடர்பான தகவல்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்களர்களுக்கு முகவரியிடப்பட்ட பதிவு செய்யப்பட்ட தபால் மூல வாக்குச் சீட்டுகள் அடங்கிய பாதுகாக்கப்பட்ட பொதிகளை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று…
Read More...

பாடசாலைகள் ஆரம்பம்

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை கடந்த…
Read More...

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி திருகோணமலையில் துண்டுப்பிரசுரம்

-யாழ் நிருபர்- ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி திருகோணமலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் துண்டுப்பிரசுரங்எளை பொது மக்களுக்கு நேற்று ஞாயிற்று கிழமை வழங்கினர். திருகோணமலை…
Read More...

பொதுமகனை தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர் பணியிடை நீக்கம்

-யாழ் நிருபர்- மதுபோதையில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு ஒருவர் பொதுமகனை தாக்கிய நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம்…
Read More...

மட்டு. குருக்கள்மடத்தில் விவேகானந்த பூங்கா திறப்பு

விவேகானந்தரின் சிந்தனைகளுக்கு செயல் வடிவம் கொடுக்கும் நோக்குடன் க. சற்குனேஸ்வரன் அவர்கள் ஸ்தாபித்து வழிநடத்திக்கொண்டிருக்கும் மட்டக்களப்பு புதுக்குடியிருப்பை தலைமை தளமாக கொண்டு தமிழர்…
Read More...

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு திருமலையில் கஜேந்திர குமார் தலைமையில் துண்டுப் பிரசுரம் –…

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி திருகோணமலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் துண்டுப்பிரசுரங்களை பொது மக்கள் மத்தியில் இன்று ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைத்துள்ளனர். திருகோணமலை…
Read More...

மட்டு ,யாழ் பொது சுகாதார பரிசோதகர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு பொது சுகாதார பரிசோதகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக, யகிரல எதவதுனு பொலிஸார் தெரிவித்துள்ளனர். யகிரல எதவதுனு வலயில் குளத்தில் இன்று…
Read More...