Browsing Tag

Dan Tamil News

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளம்பெண் உயிரிழப்பு

வவுனியாவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு யுவதியொருவர் உயிரிழந்ததாக பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா, கற்பகபுரம் பகுதியில் கடந்த 27ஆம் திகதி தனது நண்பர்களுடன்…
Read More...

குழந்தைகளுக்கு பரசிட்டமோல் கொடுப்பது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

குழந்தைகளுக்கு அதிக அளவிலான பரசிட்டமோல் கொடுப்பதனால் வைத்தியசாலைகளில் பல குழந்தைகள் அனுமதிக்கப்படுவதாகவும், இதனால் குழந்தைகளின் கல்லீரலுக்கு அதிகளவு பாதிப்பு ஏற்படுவதாகவும் கொழும்பு…
Read More...

ஹிருணிகா ரணிலுடன் செல்ல மாட்டார் : நம்பிக்கை வெளியிட்ட உமா!

-யாழ் நிருபர்- முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பக்கமே நிக்கிறார், ரணில் பக்கம் செல்ல வாய்ப்புக்கள் இல்லை,  என ஐக்கிய மக்கள் சக்தி வடமாகாண பிரதம…
Read More...

பனங்கற்கண்டு பயன்கள்

பனங்கற்கண்டு பயன்கள் 🟫பொதுவாக சீனி எனப்படும் வெள்ளைச் சர்க்கரையுடன் ஒப்பிடும்போது. நாட்டுச் சர்க்கரை நல்லது என்பதை நாம் அறிவோம். அதையும் தாண்டி, பனை மரத்தில் இருந்து கிடைக்கும்…
Read More...

சக மாணவனின் தந்தையால் தாக்கப்பட்டு நான்கு மாணவர்கள் காயம்

புத்தளம், கற்பிட்டி கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் நான்கு மாணவர்கள் சக மாணவன் ஒருவரின் தந்தையால் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

போதைப்பொருள் விற்பனை செய்யப்படும் வீட்டில் தங்கியிருந்த மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்கள் கைது

போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படும் வீடொன்றில் தங்கியிருந்த மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இன்று வியாழக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வெலிப்பன்னை பொலிஸார்…
Read More...

ஆபரணங்கள் அணிவதன் அறிவியல் ரகசியம்

ஆபரணங்கள் அணிவதன் அறிவியல் ரகசியம் 💢ஆண்களாக இருக்கட்டும் பெண்களாக இருக்கட்டும் ஆடைகளை பார்த்து பார்த்து வாங்குவதை போலவே தாம் அணியும் ஆபரணங்களையும் பார்த்து பார்த்து வாங்குவார்கள்.…
Read More...

12 வயது மகளின் முகத்தை தீக்குச்சியால் எரித்து காயப்படுத்திய தந்தை கைது

பண்டாரவளை, லியன்கஹவெல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தனது மகளின் முகத்தை  தீக்குச்சியால் எரித்து காயப்படுத்தியதாக கூறப்படும் தந்தை ஒருவர் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக…
Read More...

குளவி கொட்டுக்கு இலக்காகி மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

கிரில்ல பிரதேசத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிரிந்த பிரதேசத்தைச் சேர்ந்த 90 வயதுடைய மூன்று பிள்ளைகளின்…
Read More...

மாத்தளையில் சிறுவர் காப்பகத்திலிருந்து காணாமல் போன மூன்று சிறுமிகள் மீட்பு

மாத்தளை பிரதேசத்தில் உள்ள சிறுவர் காப்பகம் ஒன்றிலிருந்து காணாமல் போயிருந்த மூன்று சிறுமிகள் கெக்கிராவ, கிரானேகம பிரதேசத்தில் வைத்து இன்று வியாழக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக…
Read More...