Browsing Tag

Dan Tamil News

தனக்கு ஆதரவு வழங்காதவர்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்துள்ள முடிவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு ஆதரவளிக்காத அனைத்து அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை பதவி விலகுமாறு ஜனாதிபதி ரணிலல் விக்கிரமசிங்க அறிவித்துள்ளதாக தகவல்…
Read More...

அநுரகுமாரவை விளக்கமளிக்குமாறு கோரும் ரணில் விக்கிரமசிங்க

வரிச்சுமை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் மக்களின் வருமானத்தை அதிகரிக்கும் வகையிலான பொருளாதாரம் உருவாக்கப்பட்டுள்ளதாக சுயேட்சை வேட்பாளரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.…
Read More...

வானிலை தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

மத்திய வங்காள விரிகுடாவை அண்மித்த பகுதியில் உருவாகியுள்ள தாழமுக்கம் காரணமாக மறுஅறிவித்தல் வரை அந்தப் பகுதிக்குச் செல்ல வேண்டாமெனக் கடற்றொழிலாளர்களை வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...

சுவிஸில் 10 வீதத்தினால் குறைவடையும் மின்சார கட்டணம்!

சுவிட்சர்லாந்தில் மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, அத்துடன், எதிர்வரும் 2025ஆம் ஆண்டில் மின்சாரக் கட்டணங்கள் சராசரியாக 10 வீதத்தினால் குறைக்கப்படவுள்ளதாக…
Read More...

ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து சம்மாந்துறையில் பிரச்சாரங்கள் ஆரம்பம்!

-சம்மாந்துறை நிருபர்- எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து சம்மாந்துறை நகரில் பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது.…
Read More...

ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு கோரி அங்கஜன் குழுவினர் பிரச்சாரம்

-யாழ் நிருபர்- ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு கோரி இன்று சனிக்கிழமை நெல்லியடியில் அங்கஜன் குழுவினரால் பிரச்சார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இது…
Read More...

வடமாகாண மாற்றுத் திறனாளிகளுக்கான மாபெரும் இசைபோட்டி : விருது வழங்கும் விழா

புதிய வாழ்வு நிறுவனமும், சாவிகா சங்கீத அறிவாலயமும் இணைந்து நடாத்திய வடமாகாண மாற்றுத் திறனாளிகளுக்கான மாபெரும் இசைபோட்டி நிகழ்வின் விருது வழங்கும் விழாவானது அண்மையில் ராஜா சரஸ்வதி…
Read More...

காட்டு யானைகளால் தொடரும் உயிரிழப்புகள்!

-சம்மாந்துறை நிருபர்- கல்முனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்முனை புதிய பஸ் தரிப்பிடத்திற்கு பின்புறமாக காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்…
Read More...

தம்புள்ளையில் வெடிபொருட்களுடன் இருவர் கைது

தம்புள்ளை நகரத்தில் வெடிபொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று வெள்ளிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்தனர். தம்புள்ளை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின்…
Read More...

கொழும்பு – குருணாகல் வீதியில் விபத்து: ஒருவர் பலி , ஒருவர் காயம்

பொத்துஹெர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொழும்பு - குருணாகல் வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக பொத்துஹெர பொலிஸார் தெரிவித்தனர். இந்த…
Read More...