Browsing Tag

Dan Tamil News

வாகன இறக்குமதிக்கு வரி விலக்கு இல்லை

அடுத்த வருடம் முதல் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் என்றாலும், வரியின்றி எந்தவொரு நபருக்கும் வாகனங்களை இறக்குமதி செய்ய முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன…
Read More...

ரயிலில் மோதி ஒருவர் பலி

தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று சனிக்கிழமை பிற்பகல் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மருதானையிலிருந்து பெலியத்த நோக்கிப் பயணித்த ரயிலில் மோதியே…
Read More...

மட்டக்களப்பு வவுணதீவில் பற்றி எரிந்த முச்சக்கரவண்டி

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு வவுணதீவிலிருந்து விளாவெட்டுவானுக்குச் செல்லும் வீதியில் வாகனக் கோளாறினால் முச்சக்கரவண்டியொன்று தீப்பற்றி இன்று சனிக்கிழமை மாலை தீப்பற்றி எரிந்தது.…
Read More...

நுவன் போபகேயை ஆதரித்து மட்டக்களப்பில் தேர்தல் பிரசாரக் கூட்டம்

-மட்டக்களப்பு நிருபர்- 9 ஆவது ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக "மக்கள் போராட்டம் முன்னணியில் மக்களின் வேட்பாளர்" எனும் தொனிப்பொருளில் போட்டியிடும் வேட்பாளர் நுவன் போபகேயை…
Read More...

புலமைப்பரிசில் பரீட்சை : பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவிப்பு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் உரிய நேரத்துக்கு…
Read More...

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்குச் சீருடை

பௌத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் மேற்கொள்ளும் சேவையைப் பாராட்டி, அவர்களை ஊக்குவிப்பதற்காகத் தற்போது 5,000 ரூபாய் வருடாந்த ஆசிரியர்…
Read More...

சிறுமி துஸ்பிரயோகம் தந்தை கைது

-வவுனியா நிருபர்- வவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் தந்தை மற்றும் இளைஞர் ஒருவரால் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட நிலையில் இன்று சனிக்கழமை சிறுமியின்…
Read More...

விபத்தில் நால்வர் படுகாயம்

மஹியங்கனை தம்பராவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் பலத்த காயமடைந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். மஹியங்கனை தம்பராவ விகாரைக்கு அருகாமையில் இன்று சனிக்கிழமை நண்பகல் கார்…
Read More...

பல்கலைக்கழகம் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் மீண்டும் திறக்கப்படும்

ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சி (எப்எஸ்பி) மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து தற்காலிகமாக மூடப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் ஜனாதிபதித் தேர்தலின்…
Read More...

மட்டக்களப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார மேடை மீது செருப்பு மற்றும் கல் வீச்சு

மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார கூட்ட மேடையில் செருப்பு மற்றும் கல் வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.…
Read More...