Browsing Tag

Dan Tamil News

மனைவி படுகொலை: கணவன் கைது

களுத்துறையில் மனைவியைப் பொல்லால் தாக்கி கொலை செய்தார் எனக் கூறப்படும் கணவன் கைது செய்யப்பட்டுள்ளார் என்று வாதுவை பொலிஸார் நேற்று சனிக்கிழமை தெரிவித்தனர். வாதுவை, பொத்துப்பிட்டிய…
Read More...

சமூக வலைத்தளங்களை முடக்க தீர்மானம்?

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த பின்னர் 48 மணித்தியாலங்கள் சமூக வலைத்தளங்களை முடக்க தேர்தல்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதித் தேர்தல்…
Read More...

கன்றுக் குட்டிக்குப் பெயர் சூட்டி மகிழ்ந்த பிரதமர் மோடி

தனது இல்லத்தில் பராமரிக்கப்படும் பசு ஈன்ற கன்றுக் குட்டிக்குப் பிரதமர் நரேந்திர மோடி பெயர் சூட்டிய நெகிழ்ச்சியான காணொளியை அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். பிரதமர் மோடி…
Read More...

நிலச்சரிவில் சிக்கி 6 பேர் பலி

பங்களாதேஷத்தில் தென்கிழக்கு காக்ஸ் பஜார் மாவட்டத்தில் நிலச்சரிவில் சிக்கி 6 பேர் பலியாகியுள்ளனர். டாக்காவிலிருந்து தென்கிழக்கே 392 கி.மீ. தொலைவில் உள்ள காக்ஸ் பஜார் மாவட்டத்தில் உள்ள…
Read More...

வேட்பாளர்கள் ஒருவரை ஒருவர் ஊக்குவித்து பிரசாரம் செய்ய தடை

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் மற்றொரு வேட்பாளரை ஊக்குவிக்கும் வகையில் பிரசாரம் செய்வது தேர்தல் சட்டத்துக்கு முரணானதெனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.…
Read More...

சஜித் பிரேமதாசாவின் வெற்றி ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது: பகி பாலச்சந்திரன்

-பதுளை நிருபர்- ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவின் வெற்றி ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது எனவே அவரது வெற்றியில் பதுளை மாவட்ட மக்களும் பங்காளிகள் ஆக வேண்டும் என பதுளை மாவட்ட தமிழ்…
Read More...

மட்டக்களப்பில் ஆர்வத்துடன் பரீட்சை நிலையங்களை நோக்கி மாணவர்கள் வருகை

-மட்டக்களப்பு நிருபர்- நாடாளாவிய ரீதியில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 முதல் நண்பகல் 12.15 வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில்…
Read More...

முத்தமிழ் வித்தகரின் துறவற தின நூற்றாண்டு விழா

-வெல்லாவெளி நிருபர்- மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமானது இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் பிரதேச ஆலயங்கள், அறநெறிப்பாடசாலைகளுடன் இணைந்து ஏற்பாடு செய்த முத்தமிழ்…
Read More...

அம்பாறை மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் கூட்டங்களில் மக்கள் வெள்ளம்!

தேசிய மக்கள் சக்தி (NPP) எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அம்பாறை மாவட்டம் நடாத்திய 5 மாபெரும் பிரச்சார கூட்டங்களில் மக்கள் அதிகளவானோர் கலந்து கொண்டிருந்தனர். 'வளமான நாடு…
Read More...

பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

கடந்த ஆறு ஆண்டுகளில் அரச பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கை 332,084 ஆக குறைவடைந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அதுகோரள…
Read More...