Browsing Tag

Dan Tamil News

புலமைப்பரிசில் பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பரீட்சைகள் திணைக்களத்தில்…
Read More...

யாழ் மேடையில் திடீரென சூடாகிய ரிஷாத் பதியுதீன் -வீடியோ இணைப்பு –

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் பிரச்சார கூட்டமானது இன்றையதினம் யாழ்ப்பாணம் - மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டு அரங்கில்…
Read More...

இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

நாட்டின் பல பகுதிகளில் இன்றிரவு மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி மேல், சபரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை…
Read More...

வாட்ஸ்அப்பின் முக்கிய அம்சத்தில் பாதுகாப்பு சிக்கல்: பயனர்களுக்கு எச்சரிக்கை

வாட்ஸ்அப் தற்போது உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு முக்கிய சமூக வலைத்தளங்களில் ஒன்றாகும். புகைப்படங்கள் அனுப்புதல், அழைப்பு செய்தல், காணொளி, ஆவணங்கள் அனுப்புவது எனப்…
Read More...

கோடி கணக்கில் ஏலம் போன விஞ்ஞானி ஐன்ஸ்டீன் எழுதிய கடிதம்

விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய கடிதத்தின் நகல் ஒன்று இந்திய மதிப்பில்  32.7 கோடிக்கு ஏலம் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அணு ஆயுதங்களின் திறன் குறித்து…
Read More...

அதிக எண்ணிக்கையிலான கட்சி அலுவலகங்கள் நிறுவப்பட்டுள்ள வேட்பாளர்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் மூன்று பிரதான வேட்பாளர்களில், தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் அநுரகுமார திஸாநாயக்காவுக்காக அதிக எண்ணிக்கையிலான கட்சி அலுவலகங்களை…
Read More...

11 மணிக்கே அழைத்து வரப்பட்டு வெயிலில் தவிக்கும் மக்கள்: சஜித் எங்கே?

-யாழ் நிருபர்- ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாச  கலந்துகொள்வுள்ள தேர்தல் பரப்புரை கூட்டமானது இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் - மானிப்பாய்…
Read More...

அமைதியான முறையில் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சை

ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை அமைதியான முறையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஆரம்பமானதாகப் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பரீட்சை தொடர்பான எந்தவித…
Read More...

ஆயுதமுனையில் பணம் கொள்ளை

புத்தளம் - மஹாவெவ பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில்  இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தொடுவாவ பொலிஸார்…
Read More...

ஒரே நாளில் 1,000 மிஸ்ட் கோல்: காதலிக்கு சிறை

பிரித்தானியாவில், முன்னாள் காதலனைத் தொடர்ச்சியாகத் தொல்லை செய்து வந்த பெண்ணுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சோபி கால்வில் என்ற 30 வயதுடைய பெண்ணுக்கே இந்த தண்டனை…
Read More...