Browsing Tag

Dan Tamil News

இது வரை காலமும் தமிழர்களுக்கான தீர்வு எட்டாக்கனியாகவே உள்ளது: யோகேஸ்வரன் தெரிவிப்பு.

-மட்டக்களப்பு நிருபர்- எதிர்வரும் 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பூர்வீகமாக இந் நாட்டில் வாழும் தமிழர்களுக்கான தீர்வு எட்டாக்கனியாகவே உள்ளதாக மட்டக்களப்பு…
Read More...

புலமைப்பரிசில் பரீட்சை குறித்து வௌியான முக்கிய தகவல்

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளில் இருந்து சர்ச்சைக்குரிய மூன்று கேள்விகளை முறையான விசாரணைகளுக்கு பின்னர் நீக்குவதற்கு நடவடிக்கைகள்…
Read More...

உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறாதவர்கள் செய்ய வேண்டியது

இதுவரையில் உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறாதவர்கள், அருகில் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் அவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வாக்காளர்…
Read More...

மகன் இறந்த சோகத்தில் தாயும் மரணம்

குருணாகல் பகுதியில் மகனின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாத தாயும் உயிரிழந்துள்ளார். பிங்கிரிய, பிரசன்னகமகம்மன பகுதியை சேர்ந்த 45 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையான சஞ்சீவ பிரசன்ன…
Read More...

யாகி சூறாவளி: இதுவரை 220 பேர் பலி சர்வதேச ஊடகங்கள் தெரிவிப்பு:

யாகி சூறாவளி காரணமாக மியன்மாரில் இதுவரை 220 பேர்வரை உயிரிழந்ததாகவும் 80 பேர்வரை தேடப்பட்டு வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. வியட்நாம், லாவோஸ், தாய்லாந்து மற்றும்…
Read More...

வாக்கெண்ணும் நிலையமான யாழ் மத்திய கல்லூரியில் முன்னாயத்த கள ஆய்வு

-யாழ் நிருபர்- எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக வாக்கெண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டுவரும் ஒழுங்கமைப்புக்கள் தொடர்பாக…
Read More...

டெங்கு நோய் அதிகரிக்கக் கூடிய அபாயம்

நாட்டில் தற்போது டெங்கு நோய் அதிகரிக்கக்கூடிய அபாயம் காணப்படுவதாகத் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 38,167 பேர் டெங்கு நோயுடன்…
Read More...

சங்குச் சின்னத்துக்கு வாக்களித்து எமது ஒற்றுமையை வெளிப்படுத்துவோம்: அமலநாயகிதெரிவிப்பு.

-மட்டக்களப்பு நிருபர்- எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எமது தமிழினத்தின் சார்பில் பா.அரியநேத்திரனை வேட்பாளராக களமிறக்கியுள்ளோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட…
Read More...

உலகின் மிக வயதான பூனை உயிரிழப்பு

உலகின் மிக வயதான பூனை என அறியப்பட்ட இங்கிலாந்தைச் சேர்ந்த ரோஸி (வயது - 33) என்ற பூனை உயிரிழந்தது. 1991இல் பிறந்த ரோஸி கடந்த ஜூன் முதலாம் திகதி ரோஸி தனது 33 ஆவது பிறந்தநாளைக்…
Read More...

பரீட்சை வினாத்தாள் சமூக ஊடகங்களில் கசிந்ததாகக் குற்றச்சாட்டு

அநுராதபுரத்தில் உள்ள பாடசாலை ஒன்றிலிருந்து நடந்து முடிந்த ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் வட்ஸ்அப் செயலி மூலம் பரிமாறப்பட்டுள்ளதாகப் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் குற்றம்…
Read More...