Browsing Tag

Dan Tamil News

பிரசாரங்களுக்கு இன்று நள்ளிரவுடன் தடை

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் மற்றும் கட்சிகளின் பிரசார பணிகளுக்கு இன்று நள்ளிரவுடன் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.…
Read More...

மட்டக்களப்பில் இரண்டு வாக்காளர்களுக்காக மாத்திரம் தனியான வாக்களிப்பு நிலையம்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஒன்பதாவது ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 21 திகதி இடம்பெறவுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதற்கான…
Read More...

மசாஸ் நிலைய பணிப் பெண்களிடமிருந்து இலஞ்சம் பெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள்ஒருவர் கைது.

மசாஸ் நிலைய பணிப் பெண்களிடமிருந்து இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.…
Read More...

மட்டக்களப்பு வாக்கெண்ணும் நிலையத்திற்கு மாவட்ட அரசாங்க அதிபர் கள ஆய்வு.

-மட்டக்களப்பு நிருபர்- இலங்கை ஜனநாயக குடியரசின் ஒன்பதாவது ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான…
Read More...

ஜனாதிபதித் தேர்தல் முறைப்பாடுகள் 4,500யை விட தாண்டியுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் புதிதாக 170 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதோடு, முறைப்பாடுகளின் எண்ணிக்கை 4,500யை விட தாண்டியுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 31 முதல் செப்டம்பர்…
Read More...

வெளிநாட்டில் இருந்து அரிசியை கொண்டு வர மாட்டோம் – அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தகவல் தொழில்நுட்பத்தின் ஊடாக பொருளாதாரத்துக்கு 5 பில்லியன் டொலர்களை ஈட்டும் இலக்கு தம்மிடம் இருப்பதாக தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.…
Read More...

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான அமைப்பாளர் அடித்துக் கொலை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காலி ஹினிதும தொகுதியின் பிரதான அமைப்பாளரான சம்பத் கமகே பொல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக மீகொடை பொலிஸார் தெரிவித்தனர். ஹோமாகம பனாகொட சமகி…
Read More...

வாக்கு சீட்டுகள் கிடைக்காதவர்கள் அருகில் உள்ள தபால் நிலையங்களில் பெற்றுக்கொள்ள பணிப்பு.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை தபால் திணைக்களத்தின் ஊடாக வீடுகளுக்குச் சென்று சேராத பொதுமக்கள் தங்களின் வாக்குச் சீட்டுகள் தொடர்பில் பிரதேச தபால்…
Read More...

வவுனியாவில் தேர்தல் பதாதைகள் மற்றும் சுவரொட்டிகள் பொலிஸாரால் நீக்கம்

-வவுனியா நிருபர்- ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 21ம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் , தேர்தல் பிரச்சாரத்திற்கான நாள் இன்று புதன்கிழமை நள்ளிரவுடன் முடிவடைய உள்ள நிலையில்,…
Read More...

கொழும்பில் திருட்டில் ஈடுபட்ட 4 பொலிசார் கைது

கொழும்பு, முகத்துவாரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றினூள் அத்துமீறி நுழைந்து பெருந்தொகை பணத்தை திருடியதாக சந்தேகத்தின் பேரில் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…
Read More...