Browsing Tag

Dan Tamil News

கட்டிலில் இருந்து கீழே விழுந்த காத்தான்குடியை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

-யாழ் நிருபர்- யாழில் நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை இரவு கட்டிலில் இருந்து கீழே விழுந்தவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த நீரான் சாய்பு முகமது…
Read More...

சுவிட்சர்லாந்தில் இலங்கையரின் சடலம் மீட்பு : சந்தேகத்தின் பெயரின் இரு சுவிஸ் நாட்டவர் கைது

சுவிட்சர்லாந்தில் சூரிச் மாநிலத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் இருந்து நேற்று புதன்கிழமை இலங்கையர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பெயரின் இரு சுவிஸ்…
Read More...

தேர்தல் தினத்தில் விசேட பேருந்து சேவை முன்னெடுப்பு.

ஜனாதிபதித் தேர்தலுக்கு வாக்களிக்கச் செல்லும் பயணிகளுக்காக விசேட பேருந்து சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது. வாக்களிப்பதற்காக…
Read More...

பேருந்தில் ஏற முயன்ற பெண் சில்லுக்குள் சிக்கி உயிரிழப்பு

நாவலமுல்ல - மீகொடை வீதியில் சிரிமெதுரவத்த பிரதேசத்தில் இன்று புதன்கிழமை அதிகாலை பேருந்து சில்லுக்குள் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மீகொடதெனிய…
Read More...

நீண்டகாலமாக மரக் கடத்தலில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யபட்டுள்ளார்.

புத்தளம், வனாத்தவில்லு, தப்போவ வனப்பகுதியில் நீண்டகாலமாக மரக் கடத்தலில் ஈடுபட்டு வந்த சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர். கைது…
Read More...

மட்டக்களப்பு திருகோணமலை வீதியில் வாகன விபத்து

மட்டக்களப்பு திருகோணமலை வீதியில் இன்று புதன் கிழமை பிற்பகல் விபத்து இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதியில் வாகரையை அண்மித்த பகுதியிலேயே இந்த விபத்து…
Read More...

வேலை செய்யும் இடத்தில் இடைவெளியின் போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் காதல் செய்யுங்கள்: ஜனாதிபதி…

உக்ரைன் மீதான படையெடுப்பை அடுத்து ரஷ்ய இராணுவத்திற்கு பேரிழப்பு ஏற்பட்டு வருகிறது.இதனால் இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதென்பது படு திண்டாட்டமாக மாறியுள்ள epiyapy; ரஷ்யாவில் பிறப்பு…
Read More...

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: அழிக்கப்பட்டுள்ள ஆதாரங்கள்

கொல்கத்தாவில் படுகொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி மருத்துவர் சம்பவத்துடன் தொடர்புடைய சாட்சியங்களை மருத்துவமனையின் முன்னாள் முதல்வரான சந்தீப் கோஷ் அழித்துள்ளதாக திடுக்கிடும் தகவல்…
Read More...

இந்திய மீனவர்கள் கோபித்துக் கொள்கிறார்கள் என்று நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியாது:…

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் கோபித்துக் கொள்கிறார்கள் என்பதற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியாது என கடற்றொழில் அமைச்சர்…
Read More...

கோர விபத்து:ழூவர் படுகாயம் ஒன்றரை வயது குழந்தை பலி

பொலன்னறுவை - மஹியங்கனை வீதியில் லத்பந்துர சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒன்றரை வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. பொலன்னறுவையில் இருந்து மஹியங்கனை நோக்கி பயணித்த வேனின் சாரதிக்கு…
Read More...