Browsing Tag

Dan Tamil News

தங்கத்தின் இன்றைய விலை

கடந்த சில தினங்களாக நாட்டில் தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வந்த நிலையில் இன்றையதினம் வியாழக்கிழமை தங்கத்தின் விலையானது உயர்வடைந்துள்ளது. இன்றைய நிலவரத்தின் படி, ஒரு…
Read More...

கலால் திணைக்களத்தின் அறிவிப்பு

நாடு முழுவதிலும் உள்ள உயர்தர நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் பொட்டிக் வில்லாக்களில் (நீர்கொழும்பில் உள்ள அழகிய செயற்கை கிராமம்) வசிக்கும் சுற்றுலாப் பயணிகள் தவிர, தேர்தல் வார இறுதியில்…
Read More...

போதைப்பொருளுடன் இளம் ஜோடி கைது

கம்பஹா மாவட்டத்தின் பெலும்மஹர வெலிவேரிய வீதி பகுதியிலுள்ள விடுதியொன்றின் அறையொன்றில் போதைப்பொருளை பொதி செய்து கொண்டிருந்த இளம் ஜோடி இன்று வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளதாக யக்கல…
Read More...

திருமணம் செய்து ஒன்பது மாதங்களில் இளம் பெண்ஒருவர் உயிரிழந்துள்ளார் .

யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை பதிவு திருமணம் செய்து 9 மாதமேயான இளம் பெண் ஒருவர் உயிர் இழந்துள்ளார். பண்டத்தரிப்பு காலையடி பகுதியைச் சேர்ந்த குபேந்திரன் சாயினி (வயது - 29) என்ற…
Read More...

பாடசாலை சீருடை குறித்து விசேட அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலை தவணைக்காக 43 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளும் 825 பிரிவெனாக்களுக்கு தேவையான காவி உடையும் பொதி செய்யப்பட்டு வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு…
Read More...

பல்லி விழுந்தால் என்ன பலன்

பல்லி விழுந்தால் என்ன பலன் ஜோதிட சாஸ்திரங்களில், பறவை, பூச்சியினங்கள் பற்றிக் கூறும் சாஸ்திரங்களும் உள்ளன. இதில், கௌலி சாஸ்திரம் என்பது பல்லி விழுவதைப் பற்றி, அதனால் ஏற்படும்…
Read More...

வாக்களிக்க செல்லும் போது கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள்

வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையத்திற்கு செல்லும் போது எடுத்துச் செல்லக்கூடாத விடயங்கள் குறித்து வாக்காளர்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளனர். குறித்த அறிவுறுத்தலை…
Read More...

கெஹலியவின் மகனுக்குச் சொந்தமான இரு சொகுசு வீடுகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவுக்கு சொந்தமான 2 சொகுசு வீடுகளைப் பயன்படுத்தத் தடை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவு…
Read More...

யாழில் பிறந்து 16 நாட்களேயான ஆண் சிசு ஒன்று உயிரிழந்துள்ளது.

யாழில் பிறந்து 16 நாட்களேயான ஆண் சிசு ஒன்று கடந்த 16ஆம் திகதி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. மின்சார நிலைய வீதி, சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த நிரோராஜ் செல்வரதி என்ற தம்பதிகளின் குழந்தையே…
Read More...

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்த விவகாரம்: மூவர் பணிநீக்கம்

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்த விவகாரத்துடன் தொடர்புடைய மூவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அனுராதபுரம் இரத்மலை திஸ்ஸ கல்லூரியின் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை…
Read More...