Browsing Tag

Dan Tamil News

மருத்துவரும் இல்லை நோயாளர் காவு வண்டியும் இல்லை: நோயாளர்கள் அவதி

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் பிரதேச வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டியோ அல்லது மருத்துவர்களோ இரவு வேளைகளில் இன்மை காரணமாக நோயாளர்கள் பெரிதும்…
Read More...

ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவில் நேற்று வியாழக்கிழமை ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். களுத்துறை, வஸ்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய…
Read More...

திரைப்பட காட்சிகளை காண்பித்து பெண்ணுக்கு அறுவை சிகிச்சை

இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் திரைப்பட நகைச்சுவை காட்சிகளை காண்பித்து பெண்ணொருவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளது வியக்க வைத்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் தொண்டங்கி அருகே…
Read More...

வாழைப்பத்தின் ஆரோக்கிய பயன்கள்

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பயன்கள் வருடம் முழுவதும் கிடைக்கூடியது வாழைப்பழம். 100 கிராம் பழத்தில் 90 வகை கலோரியை இது தருகிறது.இது தவிர வைட்டமின்கள், தாது உப்புகள் இதில் நிறைவாக உள்ளன.…
Read More...

கொழும்பில் உள்ள காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த வருடம் பதிவான காசநோயாளிகளின் எண்ணிக்கையில் 46 வீதமானவர்கள் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளதாக காசநோய் மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது.…
Read More...

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விசேட அறிவிப்பு

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழம் மீண்டும் திறப்பு பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. மோதல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி…
Read More...

முந்திரி சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

💢அற்புதமான மருத்துவ குணம் நிறைந்த ஒரு உணவு வகை முந்திரிப் பருப்பாகும். இது பெரும்பாலான இந்திய இணிப்பு வகைகள் மற்றும் பாரம்பரிய உணவுகளின் பயன்படுத்தப்படுகின்றன. அதோடு இதில் ஏகபோக…
Read More...

திருக்கோவில் குட்நிக் விளையாட்டுக்கழகத்தின் மாபெரும் இறுதிப்போட்டி

-திருக்கோவில் நிருபர்- திருக்கோவில் குட்நிக் விளையாட்டுக்கழகத்தின் மாபெரும் இறுதிப்போட்டி நேற்றையதினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. இச்சுற்றுப்போட்டியானது கிழக்கு மாகாணத்தை சேர்ந்த…
Read More...

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படுமா?

இவ்வருடம் நடைபெற்ற 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சை வினாத்தாள் கசிந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்தால், பரீட்சையை மீண்டும் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என…
Read More...

வடக்கு மாகாணத்திலுள்ள பத்து வைத்தியசாலைகளுக்கு ஜேர்மன் நாட்டிலிருந்து நன்கொடைகள் கையளிப்பு

-யாழ் நிருபர்- வடக்கு மாகாணத்திலுள்ள பத்து வைத்தியசாலைகளின் அவசர சிகிச்சை பிரிவிற்கான அதிநவீன படுக்கைகள் உள்ளிட்ட நன்கொடைகள் ஜேர்மன் நன்கொடையாளர் ஒருவரால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.…
Read More...