Browsing Tag

Dan Tamil News

இலங்கையில் நாளொன்றுக்கு சுமார் 50 பேர் உயிரிழப்பு

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3 மில்லியன் மக்கள் மது மற்றும் போதை பொருட்களால் இறப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மது பாவனையினால் நாளொன்றுக்கு சுமார் 50 பேர்…
Read More...

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இரவு வேளையில் மழை!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தென் மற்றும் மேல்…
Read More...

முச்சக்கரவண்டியில் சூட்சுமமான முறையில் கடத்தி வரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகள்!

-அம்பாறை நிருபர்- சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரெட்டுகளை முச்சக்கரவண்டி ஒன்றில் சூட்சுமமான முறையில் கடத்தி வந்த இரு சந்தேக நபர்களை கல்முனை விசேட அதிரடி படையினர் கைது செய்துள்ளனர்.…
Read More...

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கு வழங்கப்பட்ட இல்லம் இதுவரை அரசிடம் ஒப்படைக்கப்படவில்லை!

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான ஆர்.சம்பந்தனுக்கு வழங்கப்பட்ட கொழும்பு 7, மகாகமசேகர மாவத்தையில் உள்ள இல்லம், சம்பந்தன் இறந்து சுமார்…
Read More...

மகளிர் ரி20 உலகக்கிண்ண தொடர் இன்று ஆரம்பம்!

மகளிர் உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் இன்று வியாழக்கிழமை ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகவுள்ளது. இன்றைய தினத்தில் இரண்டு போட்டிகள் இடம்பெறவுள்ள நிலையில், முதல்…
Read More...

நாளை இலங்கைக்கு வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர்!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் நாளை வெள்ளிக்கிழமை இலங்கை வரவுள்ளார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரக தகவல்கள் இதனைத் தெரிவித்துள்ளன. இலங்கையில் ஆட்சி…
Read More...

விசாரணைகள் நிறைவடையும் வரை இறுதி தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தல்!

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணைகள் நிறைவடையும் வரையில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பான இறுதி தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டாம் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, கல்வி…
Read More...

மக்கள் மதம், இனம் அல்லது குலத்தின் அடிப்படையில் வாக்களிக்கத் தயாராக இல்லை

மதம், இனம் அல்லது குலத்தின் அடிப்படையில் மக்கள் இனி வாக்களிக்கத் தயாராக இல்லை என்பதை அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெளிப்படுத்தியதாக பௌத்த விவகார இணைப்பாளர் வண. கலாநிதி…
Read More...

இளைஞர்களை அரசியலுக்குள் உள்வாங்க வேண்டும் என்ற நோக்கில் கலந்துரையாடல்

வடக்கிலங்கையின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்திலும் ஏனைய அரசியல் செயற்பாடுகளிலும் தமிழ்த்தேசிய செயலாற்றுகையை முன்னிறுத்தி, மக்கள் பிரதிநிதிகளாக தெரியப்படுபவர்களிடத்தில் “மாற்றம்” வேண்டும்…
Read More...

வெளிநாட்டிலிருந்து வந்து காணி விற்றவரின் பணம் கொள்ளை!

-யாழ் நிருபர்- வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது காணியை விற்றுவிட்டு அந்தப் பணத்தினை எடுத்துச் சென்றவேளை, அவரிடம் இருந்து கொள்ளையர்கள் அந்த பணத்தினை…
Read More...