Browsing Tag

Dan Tamil News

பொதுத்தேர்தலுக்குப் பின் உள்ளூராட்சி தேர்தல்!

பொதுத் தேர்தல் நிறைவடைந்த உடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். உள்ளூராட்சித்…
Read More...

நவராத்திரி விரதமும் அனுட்டிக்கும் முறையும்

நவராத்திரி விரதமும் அனுட்டிக்கும் முறையும் 💥இந்த ஆண்டு நவராத்திரி விழா அக்டோபர் 03ம் திகதி தொடக்கம் 11ம் திகதி வரை கொண்டாடப்பட உள்ளது. 💥நவராத்திரி விரதம் என்பது சக்தியை நோக்கி…
Read More...

தலைமறைவாகியிருந்த அழகுகலை நிலைய உரிமையாளர் பிணையில் விடுதலை !

அலங்கரிப்பின் போது பெண்ணின் முடி உதிர்ந்த சம்பவம் தொடர்பில் தலைமறைவாகியிருந்த அழகு கலை நிலையம் ஒன்றின் உரிமையாளர் நேற்று புதன்கிழமை தனது சட்டத்தரணியுடன் மினுவாங்கொடை நீதிதவான்…
Read More...

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி : இரண்டு பெண்கள் கைது

கல்கிசை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரஜமாவத்தை பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்றிலிருந்து இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை பொலிஸார்…
Read More...

இலங்கை மத்திய வங்கி ஆளுநர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு இரத்து

இலங்கை மத்திய வங்கி ஆளுநர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு இரத்து செய்யப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் காலங்களில் முன்னாள் ஆளுநர்கள் மற்றும் எதிர்கால ஆளுநர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கப்பெற…
Read More...

வெற்றிலை பாக்கின் விலை அதிகரிப்பு!

பாக்கு ஒன்றின் விலை 20  ரூபாவிலிருந்து 50  ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். அதேபோல் வெற்றிலை பொதி ஒன்றின் விலை 70  ரூபாவிலிருந்து 100  ரூபாவுக்கு விற்பனை…
Read More...

வெளிநாட்டிலிருந்து வந்து காணி விற்றவரின் பணம் கொள்ளை : சந்தேக நபர்கள் கைது!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் காணியை விற்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த வெளிநாட்டு பிரஜையின் 1 கோடியே 3 லட்சம் ரூபாய் பணம் I iPhone 14 PROMAX கைத்தொலைபேசி, மற்றும்…
Read More...

அகதிகள் படகுகள் கவிழ்ந்ததில் சிறுவர்கள் உட்பட 45 பேர் உயிரிழப்பு!

வடகிழக்கு ஆபிரிக்க நாடான ஜிபூட்டி அருகேயுள்ள செங்கடலில் அகதிகள் படகுகள் கவிழ்ந்ததில் 45 பேர் உயிரிழந்துள்ளதாக   சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இறந்தவர்களில் 24 சிறுவர்களும்…
Read More...

2ஆம் உலகப் போரில் வீசப்பட்ட வெடிகுண்டு வெடித்ததால் 87 விமானங்கள் இரத்து!

தெற்கு ஜப்பான் - கியூஷூ தீவில் அமைந்துள்ள மியாஸாக்கி விமான நிலையத்திற்கு அருகில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 2ஆம் உலகப் போரின்போது வீசப்பட்ட வெடிகுண்டு ஒன்றே…
Read More...

அச்சுறுத்தல் விடுத்த நபர் கைது செய்யப்பட வேண்டும்!

-யாழ் நிருபர்- காணமலாக்கப்பட்ட உறவுகளின் சொந்தங்களைத் தேடி பல வருடங்களைத் தாண்டிய ஜனநாயக ரீதியிலான போராட்டத்தை தவறாக விமர்சித்த, அநுர குமார திசாநாயக்காவின் ஆள் எனக் கூறி அச்சுறுத்திய…
Read More...