Browsing Tag

Dan Tamil News

இலங்கைக்கு 400 மில்லியன் வழங்கிய சீனா

நாட்டில் அண்மைய நாட்களில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன் கருதி இலங்கைக்கு 400 மில்லியன் ரூபா பெறுமதியான மனிதாபிமான உதவிகளை வழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளது.…
Read More...

யாழ்ப்பாணத்தில் திறக்கப்பட்ட வீதி

யாழ்ப்பாணம் பலாலி வீதி - வயாவிளான் சந்தி - தோலகட்டி சந்தி வரையிலான வீதி 34 வருடங்களுக்கு பின்னர் மக்கள் போக்குவரத்திற்காக இன்று வெள்ளிக்கிழமை காலை ஆறு மணி முதல் இருந்து…
Read More...

அஞ்சல் மூல வாக்களிப்பின் இரண்டாவது நாள்

பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பின் இரண்டாவது நாள் இன்று வெள்ளிக்கிழமை ஆகும். கடந்த 30ஆம் திகதி, முதல் நாளாக அஞ்சல் மூல வாக்களிப்பு மாவட்ட செயலக அலுவலகங்கள், தேர்தல்கள்…
Read More...

மட்டக்களப்பில் இடர் முகாமைத்துவ குழு கூட்டம்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- வட கீழ் பருவ பெயர்ச்சி மழைக்கான தயார்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்டச் செயலாளரும் மாவட்டத் தெரிவத்தாட்சி…
Read More...

நாட்டரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை அதிகரிக்கக் கோரிக்கை

நாட்டரிசி கிலோவொன்றுக்கான கட்டுப்பாட்டு விலையை 240 ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர்…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பல பகுதிகளில், இன்று வெள்ளிக்கிழமை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு கிழக்கு மாகாணங்களிலும், காலை வேளையில் சில…
Read More...

கல்முனை மாநகர சபையின் மனித உரிமை மீறல் கவலையளிக்கிறது – நீதிக்கான மய்யத்தின் தலைவர்

-அம்பாறை நிருபர்- கல்முனை மாநகர சபை பொதுமக்களுக்கு சேவை வழங்குவதில் வினைத்திறனற்றதாக காணப்படுவது கவலையளிக்கிறது என நீதிக்கான மய்யத்தின் தலைவர் சட்டமுதுமானி ஷஃபி எச்.…
Read More...

சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 1,180 சங்குகளுடன் ஒருவர் கைது

புத்தளம் , கற்பிட்டி - வன்னிமுந்தல் பிரதேசத்தில் சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 1,180 சங்குகளுடன் சந்தேக நபரொருவர் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார்…
Read More...

ஜனாதிபதியின் கையெழுத்துடன் நாணயத்தாள்கள் அச்சிடப்படலாம்: பிரதமர்

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் கையொப்பத்துடன் கூடிய நாணயத்தாள்கள் எதிர்காலத்தில் அச்சிடப்படலாம் எனப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று வியாழக்கிழமை…
Read More...

எரிபொருள் விலையில் மாற்றம்

இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் இன்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், எரிபொருட்களின் விலையைக் குறைக்கவுள்ளது. இதன்படி, இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம், ஒக்டேன் 95 வகை…
Read More...