Browsing Tag

Dan Tamil News

லொஹான் ரத்வத்தவை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்ற அனுமதி

சொகுசு காரை உதிரிபாகங்களாக சேகரித்து மறைத்து வைத்த குற்றத்திற்காக முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கண்டி, கட்டுகஸ்தோட்டையில் வைத்து கடந்த 31ஆம் திகதி மிரிஹான பொலிஸாரால் கைது…
Read More...

துபாயிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட ஏலக்காயுடன் ஒருவர் கைது

துபாயில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகுதி ஏலக்காயுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு விமான…
Read More...

தட்டம்மை சிறப்பு தடுப்பூசி வாரம் பிரகடனம்

நவம்பர் 4 முதல் 9 வரை தட்டம்மை சிறப்பு தடுப்பூசி வாரமாக அறிவிக்க சுகாதார அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் அறிக்கை வெளியிட்டுள்ளது. உலக…
Read More...

அறுகம்பே தாக்குதல் திட்டம்: வெளிநாட்டு பிரஜை உட்பட அறுவர் கைது

அறுகம்பே பகுதியில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட சம்பவம் தொடர்பில் மாலைதீவு பிரஜை உட்பட 6 பேர் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர்…
Read More...

வாக்களர் அட்டை தொடர்பில் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 7ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்பது தொடர்பில் மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள காலி – கராப்பிட்டிய வைத்தியசாலை வைத்தியர்கள்

காலி - கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையின் வைத்தியர்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கின்றது. குறித்த வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவுக்குப் பொறுப்பான விசேட…
Read More...

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருடையது என சந்தேகிக்கப்படும் ஜீப் மீட்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடையது எனச் சந்தேகிக்கப்படும் ஜீப் வாகனமொன்று நுகேகொடை குற்றவியல் விசாரணை பிரிவினால் மீட்கப்பட்டுள்ளது. கொட்டாவ - லியனகொட பகுதியில் வைத்து குறித்த…
Read More...

ஜனாதிபதிக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையே சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்திய உதவியின் கீழ் இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட…
Read More...

மற்றுமொரு சொகுசு வாகனம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கண்டுபிடிப்பு!

முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் மற்றுமொரு சொகுசு வாகனம் கொட்டாவ - லியங்கொட பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நுகேகொட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்…
Read More...

வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கிலே சம்பளம் அதிகரிக்கப்படும் என ரணில் கூறினார்!

பாதீடு ஒன்று முன்வைக்கப்படாத நிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் அரச பணியாளர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படும் என அறிவித்ததாகப் பிரதமர்…
Read More...