Browsing Tag

Dan Tamil News

செட்டிகுளத்தில் இருந்து மாத்தறைக்கு மாடு கடத்தல் முறியடிப்பு: 12 எருமை மாடுகள் மீட்பு

செட்டிகுளம் பகுதியில் இருந்து மாத்தறைக்கு கொண்டு செல்லப்பட்ட 12 எருமை மாடுகள் மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மொனராகலை பகுதியைச் சேர்ந்த ஒருவரே இதன் போது கைது…
Read More...

அதிகரித்த தேர்தல் முறைப்பாடுகள்

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய குற்றச்சம்பவங்கள் தொடர்பில் இதுவரையில் 1,342 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேசிய தேர்தல் முறைப்பாட்டு…
Read More...

பாடசாலையில் ஆசிரியர்கள் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக முறைப்பாடு

பொதுத் தேர்தலில் வேட்பாளர்களாகப் போட்டியிடும் பாடசாலை ஆசிரியர்கள் தங்களது பாடசாலையில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பெஃப்ரல் அமைப்பு…
Read More...

100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று சனிக்கிழமை மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும்…
Read More...

ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் சட்ட விரோத செயற்பாடு: இருவர் கைது

கம்பஹா - கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காலி வீதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றிலிருந்து இரண்டு பெண்கள் நேற்று வெள்ளிக்கிழமை காலை கைது…
Read More...

ருவன்வெல்லயில் பேருந்து விபத்து

ருவன்வெல்ல பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவிசாவளை நோக்கிச் சென்ற பேருந்தே வேக கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள வீட்டினுள்…
Read More...

புத்தளத்தில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது

புத்தளம், நாகவில்லு பிரதேசத்தில் போதைப்பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர். புத்தளம்…
Read More...

இல்லாத ஒன்றுக்கு கனவு காண்பதை விட யதார்த்தமானதை அடைய முயற்சிப்பதே சிறந்தது – டக்ளஸ் தேவானந்தா!

மக்களுடன் தொடர்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கின்ற மக்களிக்காக உழைக்கின்ற தரப்பினரையே மக்கள் இம்முறை தமது அரசியல் பிரதிநிதிகளாக தீர்மானிப்பர் என சுட்டிக்காட்டியுள்ள ஈ.பி.டி.பியின் செயலாளர்…
Read More...

குடும்பஸ்தரின் மோட்டார் சைக்கிள் திருட்டு!

-யாழ் நிருபர்- வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் இன்று  சனிக்கிழமை மோட்டார் சைக்கிள் ஒன்று களவாடப்பட்ட சம்பவம் இடம் பெற்றுள்ளது. அருமைலிங்கம் கணேசலிங்கம் என்னும்…
Read More...

கசிப்புடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் - வறுத்தோலை பகுதியில் ஒரு போத்தல் கசிப்புடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை…
Read More...