Browsing Tag

Dan Tamil News

இரு கைதிகளுக்கு இடையில் தகராறு: கத்திக் குத்துக்கு இலக்காகி ஒருவர் காயம்

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு கைதிகளுக்கு இடையில் நேற்று செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தகராறில் கத்திக் குத்துக்கு இலக்காகி ஒருவர்…
Read More...

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளுடன் இருவர் கைது

கம்பஹா - திவுலப்பிட்டிய, பல்லபான பிரதேசத்தில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர். பலாங்கொடை…
Read More...

தோல் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் தோல் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளதாகத் தோல் நோய் தொடர்பான விசேட வைத்தியர் ஸ்ரீயானி சமரவீர தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டுப்…
Read More...

குறைந்த வருமானங்கொண்ட நபர்களுக்கு வீடுகள்

குறைந்த வருமானங் கொண்ட நபர்களுக்கு சீன அரசின் நிதியுதவியில் 1,996 வீட்டுகளை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறைந்த வருமானங் கொண்ட நபர்களுக்கு சீன அரசின் நிதியுதவி…
Read More...

அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் வைத்தியர் ஷாபி விடுதலை

குருநாகல் போதனா வைத்தியசாலையின் சிரேஷ்ட மகப்பேறு வைத்திய நிபுணர் ஷாபி சிஹாப்தீன், அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் குருநாகல் நீதவான் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளார்.…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

கொழும்பு - செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக தங்கத்தின் விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று புதன்கிழமை சற்று குறைந்துள்ளது. அதன்படி, 24 கரட் தங்கம் 218,000…
Read More...

பனை அபிவிருத்தி சபை ஊழியர்கள் சபை முன்றலில் போராட்டம்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள பனை அபிவிருத்தி சபை ஊழியர்கள் சபை முன்றலில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சபைக்கு நியமிக்கப்பட்ட புதிய தலைவர் ஊழியர்களுடன் நடந்து…
Read More...

பால் பண்ணையாளர்களின் கொடுப்பனவுகளை விரைவில் வழங்க நடவடிக்கை!

பால் பண்ணையாளர்களின் கொடுப்பனவுகளை விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என மில்கோ நிறுவனத்தின் புதிய தலைவர் ஜி.வீ.எச்.கோட்டாபய தெரிவித்துள்ளார். மில்கோ நிறுவனத்தின் நிதி…
Read More...

உறுமய வேலைத்திட்டம் : பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ள வீடுகள்!

கடந்த அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உறுமய எனப்படும் காணி உரித்து வழங்கும் வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன் கொண்டு செல்லப்படுவதாக அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை…
Read More...

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு!

வடகிழக்கு பருவப்பெயர்ச்சி மழை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிக்கும் நிலை காணப்படுவதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.…
Read More...