Browsing Tag

Dan Tamil News

திரிபோசா நிறுவனத்தை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானம் – மக்கள் போராட்ட முன்னணி தெரிவிப்பு!

இலங்கை திரிபோசா நிறுவனத்தை மூடும் தீர்மானத்திற்கு புதிய அரசாங்கம் வந்துள்ளதாக மக்கள் போராட்ட முன்னணி தெரிவித்துள்ளது. மக்கள் போராட்ட முன்னணியின் செயற்பாட்டுக் குழு உறுப்பினர் புபுது…
Read More...

எதிர்வரும் திங்கட்கிழமை நள்ளிரவுடன் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நிறைவு!

நாடாளுமன்றத் தேர்தலுடன் தொடர்புடைய பிரசார நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளன. அதன்படி, பிரசார நடவடிக்கைகளுக்காக இன்னும் 4 நாட்கள் மாத்திரமே…
Read More...

நாட்டின் பல இடங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை

வடக்கு, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...

சுற்றுலா பயணிகள் விரும்பும் நாடுகளில் இலங்கைக்கு முதலாமிடம்

லண்டனில் நடைபெற்ற வாண்டர்லஸ்ட் ரீடர் பயணம் 2024 (Wanderlust Reader Travel Awards 2024) இல் உலக சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் விரும்பத்தக்க தீவு நாடாக இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.…
Read More...

அரிசி மற்றும் நெல் இருப்பு தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

அரிசி மற்றும் நெல் இருப்பு தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் இன்று வியாழக்கிழமை கையளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான…
Read More...

த.ம.வி.பு கட்சி வேட்பாளர் சுரேஸ்குமாருக்கு மட்டக்களப்பில் அதிகரித்துவரும் ஆதரவு

பாராளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் இம்முறை போட்டியிடும் பிரபல வர்த்தகரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இளைஞரணி செயலாளருமாகிய சண்முகலிங்கம்…
Read More...

மட்டக்களப்பில் மின்னல் தாக்கி விவசாயி உயிரிழப்பு

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை பகுதியில் இன்று வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். வந்தாறுமூலை பிரதான வீதியைச்…
Read More...

வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை

பல மாவட்டங்களுக்கு இன்று வியாழக்கிழமை கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும்…
Read More...

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்திக்கு ஒரு ஆசனம் கிடைப்பது உறுதி

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்திக்கு ஒரு ஆசனம் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, அத்துடன் இரண்டாவது ஆசனத்தையும் பெறுவதற்கு முயற்சித்து வருகிறோம் , என தேசிய மக்கள் சக்தியின்…
Read More...

துப்பாக்கிகளை மீண்டும் கையளிப்பதற்கு கால அவகாசம் நீடிப்பு

பாதுகாப்பு அமைச்சகத்தால் வழங்கப்பட்ட உரிமம் கொண்ட துப்பாக்கிகளை மீண்டும் கையளிக்க வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நவம்பர் 21ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு…
Read More...