Browsing Tag

Dan Tamil News

கண்டியில் சீன பெண்கள் இருவர் கைது!

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து வியாபாரம் செய்து கொண்டிருந்த வெளிநாட்டவர்கள் இருவர் கண்டி பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக…
Read More...

வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாளை முதல் எதிர்வரும் சில…
Read More...

ஈஸ்டர் தின தாக்குதல்: குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராக பிள்ளையானுக்கு அழைப்பு

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணைக்கு ஆஜராகுமாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் பணித்துள்ளது. உயிர்த்த…
Read More...

தொடர்மாடி குடியிருப்பின் மின்தூக்கி உடைந்து வீழ்ந்ததில் நான்கு பேர் காயம்

கொழும்பு, கிராண்ட்பாஸ், முவதொர உயன தொடர்மாடி குடியிருப்பின் மின்தூக்கி நேற்று ஞாயிற்றுக்கிழமை உடைந்து வீழ்ந்ததில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

7 கோடி ரூபாய் பெறுமதியான மாணிக்க கல் கொள்ளை

மாத்தளை - லக்கல பகுதியிலுள்ள, மாணிக்கக்கல் வர்த்தகரின் வீட்டில் 7 கோடி ரூபாய் பெறுமதியான மாணிக்க கல் திருடப்பட்டுள்ளது. ஐந்து பேர் கொண்ட குழு குறித்த வர்த்தகர் மற்றும் அவரது மனைவி…
Read More...

லொஹானுக்கு பிணை கோரி மனு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள லொஹான் ரத்வத்த சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை எதிர்வரும் 19ஆம் திகதி பரிசீலிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த மனுவை…
Read More...

ஒன்லைன் மூலம் வாக்காளர் அட்டைகள் விநியோகம்

பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அட்டைகளை அணுகுவதற்கு ஏதுவான, நிகழ்நிலை முறையை தேர்தல் ஆணைக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, ‘On-line…
Read More...

பாராளுமன்ற உறுப்பினரானால் ஐந்து வருட வேதனத்தையும் வறிய மக்களின் மேம்பாட்டிற்காக வழங்குவேன்:…

பாராளுமன்ற உறுப்பினரானால் ஐந்து வருட வேதனத்தையும் வறிய மக்களின் மேம்பாட்டிற்காக வழங்குவேன் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இளைஞர் அணி செயலாளரும் பாராளுமன்ற தேர்தலில் இம்முறை…
Read More...

அம்பாறையில் கருணா கப்பலில் வந்து பிரதி நிதியை இல்லாமல் செய்தார்: ஜனார்த்தன்

அம்பாறை மாவட்டத்திலுள்ள ஒரே ஒரு தமிழ் பிரதி நிதியையும் இல்லாமல் செய்வதற்காகவே சில டயஸ்போறாக்களும் பொரும்பான்மை அரச கட்சிகளும் ஒட்டுக்குழுக்களும் இணைந்த சதி திட்டமே கடந்த காலத்தில் கருணா…
Read More...

2000 இணையவழி அச்சுறுத்தல்கள் பதிவு

இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழுவின் அறிக்கையின் படி இந்த வருடத்தில் இதுவரை காலமும் 2,000 இணைய அச்சுறுத்தல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையவழி குற்றச்…
Read More...