Browsing Tag

Dan Tamil News

அநுர அரசில் ராஜாங்க அமைச்சர்களுக்கு இடமில்லை

முன்னைய அரசாங்கங்களின் நடைமுறையில் இருந்து விலகி, புதிய அரசாங்கம் ராஜாங்க அமைச்சர்களை நியமிக்க மாட்டாது, ஆனால் அதற்கு பதிலாக 26 - 28 பிரதி அமைச்சர்களை ஓரிரு நாட்களில் நியமிக்கும் என்று…
Read More...

மலையக ரயில் சேவை பாதிப்பு

கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த கலப்பு ரயில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் தியத்தலாவ நிலையத்தில் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.…
Read More...

எமக்கு இது தோல்வி அல்ல அடுத்த வெற்றிக்கான பலமான அத்திவாரத்தை இடும் வாய்ப்பு: கோவிந்தன் கருணாகரம்

2020ஆம் ஆண்டு 3 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இருந்த ஜே.வி.பி அதாவது தேசிய மக்கள் சக்தி இன்று 159 ஆசனங்களுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் மேலாக பெற்று ஆட்சி அமைத்த வரலாறு…
Read More...

அமைச்சரவை பேச்சாளரானார் நளிந்த ஜயதிஸ்ஸ

புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றது. புதிய அமைச்சரவையின் ஊடகப்…
Read More...

தண்ணீரில் இயங்கும் ரயில்கள்

தண்ணீரில் இயங்கும் ஹைட்ரஜன் ரயிலை உருவாக்க இந்திய ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது. இதற்கான பணிகள் எல்லாம் ஆரம்பித்துள்ள நிலையில் இந்த ரயில் பயன்பாட்டிற்கு வரும் என…
Read More...

கூகுள் குரோம் பிரவுசர் விற்பனை?

கூகுள் குரோம் பிரவுசரை விற்பனை செய்ய வேண்டிய நிர்பந்தத்தை அமெரிக்க நீதித்துறை கொடுக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் பலரும் தங்களது ஸ்மார்ட்போன், லேப்டாப்,…
Read More...

ரயில் மிதிபலகையில் நின்று பயணித்த இளைஞர் சமிக்ஞை கம்பத்தில் மோதி உயிரிழப்பு!

ரயில் மிதிபலகையில் பயணித்த இளைஞர் ஒருவர் சமிக்ஞை கம்பத்தில் மோதி உயிரிழந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை கிரிபத்கொடை பகுதியில் பதிவானது. பொல்கஹவெலயில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிப்…
Read More...

விபத்தில் பாடசாலை மாணவர்கள் இருவர் காயம்!

கினிகத்தேன - நாவலப்பிட்டி பிரதான வீதியில் கினிகத்தேன நகருக்கு அருகில் அரச பேருந்தும், முச்சக்கர வண்டி மற்றும் வேன் ஒன்று மோதியதில்  பாடசாலை மாணவர்கள் இருவர் மற்றும் ஒருவர்…
Read More...

வீசா இன்றி தங்கியிருந்த எட்டு வெளிநாட்டவர்கள் கைது!

வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த எட்டு பங்களாதேஷ் பிரஜைகள் கட்டுநாயக்க பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்குக் கிடைக்கப் பெற்ற…
Read More...

90 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு!

கொழும்பு துறைமுகத்தில் உள்ள களஞ்சியசாலையில் இருந்து 90 மில்லியன் ரூபாய் பெறுமதியான 1.8 மில்லியன் Pregabalin (PREGAB 150mg) மாத்திரைகளை இலங்கை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.…
Read More...