Browsing Tag

Dan Tamil News

தேநீர் அருந்திக்கொண்டிருந்த குடும்பஸ்தர் திடீரென உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - மானிப்பாய் பகுதியில் வீட்டில் தேநீர் அருந்திக்கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். மானிப்பாய் வடக்கு பகுதியை சேர்ந்த…
Read More...

சம்மாந்துறையில் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது

-சம்மாந்துறை நிருபர்- அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் நேற்று வெள்ளிக்கிழமை  கைது செய்யப்பட்டுள்ளனர். சம்மாந்துறை…
Read More...

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மாலை அல்லது இரவு வேளையில்…
Read More...

சுவிட்சர்லாந்தின் தலைநகரில் மட்டும் 24 மணித்தியாளங்களில் 130 வீதி விபத்துக்கள்

சுவிட்சர்லாந்தின் தலைநகரில் மட்டும் 24 மணித்தியாளங்களில் 130 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளன என , சுவிஸ் விபத்துப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வியாழன் பிற்பகல் முதல் வெள்ளிக்கிழமை…
Read More...

நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகலாம்

தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அது, அடுத்து வரும் 2 நாட்களில் காற்றழுத்தமாக…
Read More...

மன்னார் வைத்தியசாலையில் உயிரிழந்த தாய் தொடர்பான விசாரணைகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட ராஜஸ்ரீ என்ற பெண்ணும் அவரது சிசுவும் உயிரிழந்தமைக்கு நீதிக் கோரி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பொதுச்…
Read More...

பிள்ளையானிடம் சி.ஐ.டி 7 மணிநேர விசாரணை

வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்த பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.…
Read More...

இடர் நிலைமை ஏற்படுமாயின் எதிர்கொள்ள வடக்கு மாகாணம் தயார் நிலையில்!

-யாழ் நிருபர்- எதிர்வரும் நாட்களில் வடக்கு மாகாணத்தில் இடர் பாதிப்புக்கள் ஏற்படுமாக இருந்தால் அவற்றை எதிர்கொள்வதற்குத் தயார் நிலையில் இருப்பதாக துறைசார் திணைக்களத் தலைவர்கள் வடக்கு…
Read More...

கசிப்புடன் மூவர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூசன்…
Read More...

திகாமடுல்ல தேர்தல் முடிவுகள் மீள எண்ணப்பட வேண்டும் : தேர்தல் ஆணையத்தில் அதாஉல்லா மகஜர்

கடந்த பொதுத் தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்ட தேசிய காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.…
Read More...