Browsing Tag

Dan Tamil News

இராமநாதன் அர்ச்சுனாவின் சமூக ஊடக கணக்குகள் ஆராயப்படும் – சபாநாயகர்!

யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் சமூக ஊடக கணக்குகள் ஆய்வு செய்யப்படும் எனச் சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல தெரிவித்துள்ளார். அத்துடன், அவரது கருத்து…
Read More...

உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. பரீட்சைகள் காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக செல்லுபடியாகும்…
Read More...

காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று தாழமுக்கமாக வலுவடையக் கூடும்!

தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று தாழமுக்கமாக வலுவடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இது மேலும் வலுவடைந்து…
Read More...

ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

மொரட்டுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொரலவெல்ல பிரதேசத்தில் , ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் நேற்று சனிக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மொரட்டுவை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு…
Read More...

கல்முனையை தாக்கவுள்ள சூறாவளி..?

சூறாவளி நாளை திங்கட்கிழமை அதிகாலை 2 மணியளவில் கல்முனையை தாக்கும் என்று பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர்…
Read More...

குளவிக்கொட்டுக்கு இலக்கான 7 பெண் தோட்டத் தொழிலாளர்கள்

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெரேசியா தோட்டத்தில் தேயிலை மலையில் கொழுந்து கொய்து கொண்டிருந்த பெண் தோட்டத் தொழிலாளர்கள் 7 பேர் நேற்று சனிக்கிழமை மாலை குளவிக்கொட்டுக்கு…
Read More...

வவுனியா – பேராறு அணைக்கட்டின் வான்கதவுகள் திறப்பு

வவுனியா - பேராறு அணையின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் பேராறு அணையை அண்மித்த பகுதியில் வசிப்பவர்கள் அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு இன்று…
Read More...

மூளாய் பகுதியில் இடம்பெயர்ந்துள்ள மக்களை சந்தித்த கடற்றொழில் அமைச்சர்

-யாழ் நிருபர்- தொடர்ச்சியாக பெய்த அடை மழையால் வாழ்விடங்கள் பாதிப்படைந்த நிலையில் மூளாய்ப்பகுதி (ஜே/171) மக்கள் அங்குள்ள தேவாலயம் ஒன்றில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.…
Read More...

“மட்டக்களப்பை புரட்டிபோட்டு தாண்டவமாடிய கொடூர சூறாவளி” : இன்றோடு 46 வருடங்கள்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல உயிர்களையும், உடமைகளையும் காவு கொண்ட கொடூர சூறாவளி இடம்பெற்று இன்றோடு 46 வருடங்கள் நிறைவடைகின்றன. மட்டக்களப்பில் 1978 நவம்பர் 23 ஆம் திகதி பாரிய சூறாவளி…
Read More...

வீட்டில் யாருமில்லாத நேரம் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி

-யாழ் நிருபர்- யாழப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை பகுதியில் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளளார். பொன்னாலை மேற்கு பகுதியை…
Read More...