Browsing Tag

Dan Tamil News

இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு இன்று புதன்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.…
Read More...

அரசாங்கத்தின் கிளீன் சிறீலங்கா திட்டத்துக்கு உதவியளிப்பதாக உலக வங்கி உறுதி

அரசாங்கத்தின் கிளீன் சிறீலங்கா (Clean Sri Lanka) வேலைத்திட்டத்திற்கு உலக வங்கியின் உதவிகள் வழங்கப்படுமென உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பரமேஷ்வரன் ஐயர் (Parameswaran Iyer)…
Read More...

பல கோடி ரூபாய்க்கு ஏலம் போன பிரபல கிரிக்கெட் வீரரின் தொப்பி

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என எல்லோராலும் போற்றப்படும் அவுஸ்திரேலிய வீரர் சேர் டொன் பிராட்மெனின் புகழ்பெற்ற பச்சை நிற தொப்பி தற்போது ஏலத்தில் விற்பனையாகியுள்ளது. குறித்த தொப்பி…
Read More...

பல வீடுகளில் திருடிய சந்தேகநபர் கைது

ஹட்டன் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை திருடி, விற்பனை செய்த சந்தேக நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் ஹட்டன் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று புதன்கிழமை கைது…
Read More...

ஹிருணிக்கா பிரேமச்சந்திர வழக்கிலிருந்து விடுவிப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவை,  வழக்கொன்றிலிருந்து விடுவித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தை அவமதித்ததாக…
Read More...

மதுபான உரிமம் தற்காலிகமாக ரத்து

டபிள்யூ.எம்.மென்டிஸ் நிறுவனத்தின் மதுபான உரிமம் நாளை வியாழக்கிழமை முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 5.7 கோடி ரூபாய் கூடுதல் கட்டணம் செலுத்தாததால்…
Read More...

வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது அரசின் கொள்கைப் பிரகடனம்

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் வாக்கெடுப்பின்றி நாடாளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக நிலவிய சீரற்ற…
Read More...

பனை மரக்குற்றிகளை கடத்தியவர் கைது

பனை மர குற்றிகளை கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம் புதன் கிழமை வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் பனை மரக் குற்றிகளை அனுமதிப்பத்திரம்…
Read More...

மொட்டு கட்சியின் யாழ்ப்பாண அமைப்பாளரை விசாரணைக்கு அழைத்த பொலிஸார்

-யாழ் நிருபர்- பொதுஜன பெரமுன கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம், இன்றையதினம் புதன் கிழமை நிதி மோசடி தொடர்பான விசாரணைகளுக்காக மானிப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு…
Read More...

கற்கோவளம் உணவு முரண்பாடு: கைது செய்யப்பட்ட இருவருக்கும் பிணை

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி வடக்கு பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களுக்கும் இன்று புதன் கிழமை பருத்தித்துறை நீதிமன்றம்…
Read More...