Browsing Tag

Dan Tamil News

அரசியல் பக்கச்சார்புடன் புதிய முதலீட்டு வாய்ப்புகள் வழங்கப்பட மாட்டாது

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரத்தன்மையுடன் முதலீடு செய்வதற்கு உகந்த சூழல் உருவாகியுள்ளது என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். புதிய முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகையில்…
Read More...

பென்சிலை எடுக்க முயன்ற மூன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு

-யாழ் நிருபர்- நீர்த்தேக்கத்தில் வீழ்ந்த பென்சிலை எடுக்க முயன்ற மூன்றரை வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் பருத்தித்துறை - திருமால்புரம் வல்லிபுரம்…
Read More...

5 கிலோ அரிசியும் 3 தேங்காயும் மட்டுமே: இலங்கை மக்களுக்கு நேர்ந்துள்ள கதி

லங்கா சதொச நிறுவனத்தினால் 5 கிலோ நாட்டு அரிசி மற்றும் 3 தேங்காய்களை நுகர்வோருக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லங்கா சதொசவின் தலைவர் கலாநிதி சமித பெரேரா இதனைத்…
Read More...

ரேணுக பெரேராவுக்கு பிணை

மாவீரர் தின நினைவேந்தல் குறித்து போலியான தகவல்களைப் பரப்பிய குற்றச்சாட்டில் கைதான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுக பெரேரா பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.…
Read More...

மட்டக்களப்பு வாழைச்சேனை உல்லாச விடுதிகளில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நிகழ்வு

வாழைச்சேனை சுகாதார பிரிவுக்குட்பட்ட உல்லாச விடுதிகளில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பாமினி…
Read More...

உணவு ஒவ்வாமை: ஆடைத்தொழிற்சாலை ஊழிர்கள் 50 பேர் வைத்தியசாலையில்

நீர்கொழும்பில் இன்று வியாழக்கிழமை காலை 50 ஊழியர்கள் சுகவீனமடைந்து நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு…
Read More...

சுரங்கத்தில் இருந்து ஆணின் சடலம் மீட்பு

பதுளை மாவட்டத்தில் தெமோதர புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள 42ஆவது சுரங்கத்தில் இருந்து இன்று வியாழக்கிழமை காலை சடலமொன்று மீட்கப்பட்டதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர். தெமோதர…
Read More...

12 வருடங்கள் தபால்காரர் என்ற போர்வையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர் கைது

கொழும்பு - பொரளை வனாத்தமுல்ல பிரதேசத்தில் தபால்காரர் என்ற போர்வையில் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுவந்த சந்தேக நபரொருவர் பொரளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு…
Read More...

ஹந்தானை மலை தொடர்களுக்கிடையில் காணாமல் போன மாணவர்கள் மீட்பு

கண்டி - ஹந்தானை மலைப் பகுதிக்குச் சுற்றுலா சென்ற நிலையில் காணாமல்போன மாணவர்களை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மீட்டுள்ளனர். கொழும்பு மற்றும் கிரிபத்கொட பகுதியைச் சேர்ந்த…
Read More...

எதிர்வரும் 7ஆம் திகதி புதிய காற்று சுழற்சி உருவாகும்: பேராசிரியர் பிரதீபராஜா

வங்காள விரிகுடாவில் எதிர்வரும் 7ஆம் திகதி புதிய காற்று சுழற்சி உருவாகும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த காற்று சுழற்சியானது மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இலங்கைக்கு…
Read More...