Browsing Tag

Dan Tamil News

ஷேக் முஜிபூர் ரஹ்மானின் படங்களை நாணயத்தாள்களில் இருந்து அகற்ற முடிவு

பங்களாதேஷின்  முதல் ஜனாதிபதியும், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தந்தையுமான ஷேக் முஜிபூர் ரஹ்மானின் படங்களை அந்த நாட்டு நாணயத்தாள்களில் இருந்து அகற்ற அந்நாட்டின் இடைக்கால அரசு முடிவு…
Read More...

ஏழரை சனியின் பார்வையில் விழும் 3 ராசிக்காரர்கள்

நவகிரகங்களிலேயே மிகவும் மெதுவாக இயங்கும் கிரகமான சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை பெயர்ச்சியாவார். இதனால் 12 ராசிகளையும் சுற்றி வர 30 ஆண்டுகள் எடுத்துக் கொள்வார். 2025 ஆம்…
Read More...

மதுவரி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதில் ஒழுங்கு முறையை பின்பற்றுமாறு அறிவுறுத்தல்

மதுவரி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதில் முறையான முறைமையொன்றைப் பின்பற்றுமாறு உரிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். மதுவரித் திணைக்களத்தின்…
Read More...

புகையிரத சேவையில் தாமதம்

புத்தளம் மார்க்கத்திலான புகையிரத சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. சிலாபத்திலிருந்து பாணந்துறை நோக்கிப் பயணித்த புகையிரதமொன்று சீதுவை புகையிரத…
Read More...

ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் கைது

-பதுளை நிருபர்- பண்டாரவளை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவரை 33,000 மில்லிகிராம் ஹெரோயினுடன் பண்டாரவளை விசேட…
Read More...

வங்காள விரிகுடாவில் நாளை உருவாகிறது மற்றுமொரு காற்று சுழற்சி

வங்காள விரிகுடாவில் நாளை சனிக்கிழமை முதல் மீண்டும் ஒரு காற்றுச் சுழற்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியற்துறை தலைவரும், சான்றுபடுத்தப்பட்ட…
Read More...

இடைக்கால பாதீட்டுத் திட்டம் மீதான இரண்டாவது நாள் விவாதம் இன்று

2025ஆம் ஆண்டுக்கான பாதீடு முன்வைக்கப்படும் வரை அரச செலவினங்களை மேற்கொள்வதற்கான கணக்கு வாக்கு பணம் மற்றும் இந்த வருடத்தின் எஞ்சிய காலப்பகுதிக்கான அத்தியாவசிய செலவுகளை முன்னெடுப்பதற்கான…
Read More...

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று வெள்ளிக்கிழமை இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள…
Read More...

4 வயதுச் சிறுவனுக்கு எமனான சவர்க்காரம்

-யாழ் நிருபர்- சவர்க்காரத்தில் கால் வழுக்கியதில் சிறுவன் ஒருவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார் யாழ்ப்பாணம் இருபாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த நிரோசன் விமாத் (வயது 04) என்ற…
Read More...

வீடு புகுந்து 9 பவுண் நகைகள் திருட்டு : 20 வயது இளைஞன் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் ஏழாலை தெற்கு மயிலங்காடு பகுதியில், வீடு புகுந்து தாலிக்கொடி உட்பட்ட சில தங்க நகைகள் என 9 3/4 பவுண் நகைகள் களவாடப்பட்டிருந்தது. வீட்டில் உள்ளவர்கள்…
Read More...