Browsing Tag

Dan Tamil News

ஓய்வுக்கு முன்னர் ஆயத்தமாதல் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- ஓய்வுக்கு முன்னர் ஆயத்தமாதல் - செயற்திறனான முதுமைப் பருவம் எனும் தொனிப்பொருளில் மாவட்ட உதவிச் செயலாளர் ஜீ. பிரணவன் தலைமையில் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு…
Read More...

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிப்பு

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று வெள்ளிக்கிழமை மேலும்…
Read More...

மலசலகூட குழியில் இருந்து மீட்கப்பட்ட 14 வயது சிறுமியின் சடலம்

கம்பஹா அக்கரவிட்ட பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மலசலகூட குழி ஒன்றில் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 14 வயது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 02…
Read More...

டிஜிட்டல் பொருளாதாரத்தின் மூலம் 15 பில்லியன் டொலர் வருமானத்தை ஈட்ட எதிர்பார்ப்பு

நாட்டை டிஜிட்டல் மயமாக்குவதற்கு அனைத்து நிபுணர்களின் ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். டிஜிட்டல் பொருளாதார அமைச்சராக நேற்று கடமைகளைப்…
Read More...

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மண்முனை வடக்கு பிரதேச மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட 18 கிராமங்களைச் சேர்ந்த 220 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் இன்று வெள்ளிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.…
Read More...

“கிளீன் வாழைச்சேனை” எனும் தொனிப்பொருளில் சூழல்நேயச் சிரமதானம்

-கிரான் நிருபர் - மட்டக்களப்பு வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சுற்று புறச்சூழல் சுத்தம் தொடர்பான செயற்பாடு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. "கிளீன் வாழைச்சேனை"…
Read More...

பாதுகாப்பு உத்தியோகத்தரை கொன்று விட்டு 9 மில்லியன் ரூபாய் கொள்ளை : விசாரணைகள் ஆரம்பம்

நுவரெலியா பிரதேசத்தின் இலங்கை போக்குவரத்து சபையின் அலுவலகத்தில் இருந்து 09 மில்லியன் ரூபாய் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.…
Read More...

2024 இல் மக்களை கவர்ந்த டாப் 100 நகரங்கள்

மக்களை கவர்ந்த முதல் 100 நகரங்களைக் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த பட்டியலை ஈரோமானிட்டர் இன்டர்நேஷனல் (Euromonitor International) என்னும் தரவு பகுப்பாய்வு நிறுவனம்…
Read More...

துப்பாக்கிச் சூட்டில் பெண்ணொருவர் உயிரிழப்பு

பதவிய-போகஹவெவ பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு இனந்தெரியாத ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 73 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மோட்டார்…
Read More...

2025 இல் தொழிலில் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் 3 ராசியினர்

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் கிரகங்களின் நிலையானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை செலுத்தும் என்று நம்பப்படுகின்றது. இன்னும் சில நாட்களில் புதிய ஆண்டில்…
Read More...