Browsing Tag

Dan Tamil News

தேங்காய் தட்டுப்பாட்டிற்கு புதிய தீர்வு

சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் தேங்காய்களின் எண்ணிக்கை நாளை (9) முதல் இரண்டு இலட்சமாக அதிகரிக்கப்படும் என வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.…
Read More...

மாவடிப்பள்ளி வீதியின் மருங்கில் தடுப்பு சுவர் அமைப்பு

-அம்பாறை நிருபர்- வெள்ள அனர்த்தம் இடம்பெற்று மதரஸா மாணவர்கள் உள்ளிட்ட பலர் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக அப்பகுதி வீதியின் மருங்கில் தற்போது தடுப்பு சுவர் போன்ற தூண்கள்…
Read More...

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு உணவு விற்பனை நிலையங்களில் விசேட சோதனை

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு உணவு விற்பனை நிலையங்களைச் சோதனையிடுவதற்கான விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்போது, உணவு…
Read More...

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு : அதிக மழை வீழ்ச்சி ?

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடலை சுற்றி இலங்கை -…
Read More...

நாளை மறுதினம் முதல் வானிலையில் மாற்றம்

நாடளாவிய ரீதியில் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை முதல் மழைவீழ்ச்சி அதிகரிக்கக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்காள விரிகுடாவில் தெற்கு அந்தமான்…
Read More...

கஞ்சா செடிகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

-பதுளை நிருபர்- பதுளை கொஸ்லாந்தை பலஹருவ வனப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கஞ்சா செடிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மித்தெனிய பகுதியை சேர்ந்த 39 வயதுடைய…
Read More...

தென் கொரிய ஜனாதிபதியை பதவிநீக்கும் பிரேரணை மீதான வாக்கெடுப்பு தோல்வி

தென் கொரிய ஜனாதிபதியை பதவிநீக்கும் பிரேரணை மீதான வாக்கெடுப்பு தோல்வியில் நிறைவடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த பிரேரணையை மூன்றில் இரண்டு என்ற பெரும்பான்மையில்…
Read More...

அரிசி தட்டுப்பாட்டை குறைக்க நடவடிக்கை

இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை துறைமுகத்திலிருந்து 4 மணித்தியாலங்களுக்குள் விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More...

முச்சக்கர வண்டி விபத்து: ஒருவர் காயம்

-பதுளை நிருபர்- கொழும்பு பதுளை பிரதான வீதியின் ஹப்புத்தளை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார்…
Read More...

பெண்கள் சிறுவர்கள் மீது இழைக்கப்படும் வன்முறைகளுக்கெதிரான வேலைத் திட்டம்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- பெண்கள் சிறுவர்கள் மீது இழைக்கப்படும் வன்முறைகளுக்கெதிரான விழிப்புணர்வூட்டும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின்…
Read More...