Browsing Tag

Dan Tamil News

வெள்ளைப்பட்டி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம்

-மூதூர் நிருபர்- வெள்ளைப்பட்டி தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையிலான விழிப்புணர்வு ஊர்வலம் திருகோணமலை - கிண்ணியாவில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.…
Read More...

நிர்ணய விலைக்கு அரிசியை விற்பனை செய்ய முடியாது: மொத்த விற்பனையாளர்கள்

அரசாங்கத்தின் நிர்ணய விலைக்கு அரிசியை விற்பனை செய்ய முடியாது என அரிசி மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதிகரித்த விலைக்கே மொத்த விற்பனையாளர்கள் அரிசியைக் கொள்வனவு செய்வதாகவும்…
Read More...

கிழக்கு ஆளுனர் செயலக செயலாளராக அருள்ராஜ் நியமனம்

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலக செயலாளராக ஜே.எஸ்.அருள்ராஜ் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகரவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனம் இன்று…
Read More...

கலை இலக்கியம் மற்றும் ஊடகத்துறைக்கான விருதுகளை பெற்றுக்கொண்ட புதிய அலை கலை வட்டம்

புதிய வானம் மக்கள் நல அறக்கட்டளை மற்றும் கிறின்சேனல் கல்வி நிலையம் என்பன இணைந்து ஏற்பாடு செய்த புதிய வானம் விருது வழங்கும் விழா கடந்த ஞாயிறன்று கொரனை ரந்தார மண்டபத்தில் நடைபெற்றது.…
Read More...

9 வயதில் பரத நாட்டிய அரங்கேற்றம் செய்து சாதனை

-வவுனியா நிருபர்- 9 வயதில் பரத நாட்டிய அரங்கேற்றம் செய்து சாதனை படைத்துள்ளார் வவுனியாவை சேர்ந்த மாணவியான டற்ஷனா கோபிநந்தன். வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் தரம் நான்கில்…
Read More...

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயணித்த வாகனத்தில் மோதி பெண்ணொருவர் உயிரிழப்பு

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயணித்த ஜீப் வண்டி மோதுண்டதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். யாசகத்தில் ஈடுபட்டு வந்த 70…
Read More...

சிரிய ஜனாதிபதிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அடைக்கலம் கொடுத்துள்ள ரஷ்யா

சிரிய தலைநகர் டமஸ்கஸில் இருந்து தப்பிச்சென்ற சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத், மொஸ்கோவில் தஞ்சமடைந்துள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அசாத்தின் ஆட்சியில் முக்கிய பங்காளியாகக்…
Read More...

கட்டட வேலைக்கு சென்ற இளம் குடும்பஸ்தர் : பிறந்து 12 நாட்களேயான குழந்தையை விட்டு உயிரிழந்த பரிதாபம்

-அம்பாறை நிருபர்- கடை  ஒன்றின் கட்டுமான வேலை தளத்தில் இடம்பெற்ற அனர்த்தத்தில், உயிரிழந்த இளம் குடும்பஸ்தரின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.…
Read More...

திருமலை இந்துக்கல்லூரி பழைய மாணவர்களின் மனிதாபிமான பணி

-மூதூர் நிருபர்- திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்து கல்லூரி 1998 ஆம் ஆண்டு உயர்தர மாணவர்களால் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து நிதி பங்களிப்பு செய்து, திருகோணமலையில் வெள்ளத்ததினால்…
Read More...

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம்

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் மேலும் வலுவடைந்து மேற்கு - வடமேற்குத் திசையை நோக்கி…
Read More...