Browsing Tag

Dan Tamil News

மட்டக்களப்பில் இடம்பெற்ற வேலையற்ற பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டம் இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் காந்தி பூங்காவில் இடம்பெற்றது. புதிய அரசாங்கம் பதவியேற்று இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில்…
Read More...

கலாநிதி பட்டம் தொடர்பிலான அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கத் தயார்: சபாநாயகர்

தம்மீதான அனைத்து கேள்விகளுக்கும் உரிய நேரத்தில் பதில் அளிப்பதாகச் சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல தெரிவித்துள்ளார். சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவின் கலாநிதி பட்டம் தொடர்பில் தற்போது…
Read More...

போராட்டத்தில் ஈடுபட்ட தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டம் ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தீப்பந்தம் ஏந்தியவாறு தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்றலில் நேற்று வியாழக்கிழமை இரவு 7.30 மணியளவில்…
Read More...

மட்டக்களப்பு தாதியர் பயிற்சிக் கல்லூரியில் புத்தர்சிலை – பௌத்தமயமாக்கலா?

மட்டக்களப்பு தாதியர் பயிற்சிக் கல்லூரியில் புத்தர்சிலை நிறுவப்பட்டது வட கிழக்கினை பௌத்தமயமாக்கும் நிகழ்ச்சி நிரலின் தொடர்ச்சியாக இருக்கக்கூடாது எனவே மக்களினால் தெரிவு…
Read More...

மட்டக்களப்பு வாழைச்சேனையில் ஒருவர் கொலை

-கிரான் நிருபர்- மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊர்த்துச்சேனை கிராமத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு ஒருவர் வாளால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார்…
Read More...

மட்டக்களப்பு முகத்துவாரம் பகுதியில் படகு கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமீன்மடு முகத்துவாரம் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் பலியாகியுள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

440 மெற்றிக் டன் அரிசி இந்தியாவிலிருந்து இறக்குமதி

இந்தியாவிலிருந்து கடந்த 9 ஆம் திகதி முதல் இன்றுவரை 440 மெட்ரிக் டன் அரிசி தொகை, தனியார் துறையினால் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது. உள்நாட்டு சந்தையில்…
Read More...

மழை காரணமாக யாழ்ப்பாணத்தில் 17 பேர் பாதிப்பு

-யாழ் நிருபர்- நாட்டில் இரு நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக யாழ்ப்பாணத்தில் 5 குடும்பங்களை சேர்ந்த 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின்…
Read More...

வடமாகாணத்தில் சிறந்த விவசாயிகள் மற்றும் சிறந்த பண்ணையாளர்களை கெளரவிக்கும் நிகழ்வு

-யாழ் நிருபர்- வடமாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் வடமாகாணத்தில் சிறந்த விவசாயிகள் மற்றும் சிறந்த பண்ணையாளர்களை கெளரவிக்கும் நிகழ்வு கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றது.…
Read More...

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து: சிறுமி பலி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 100ஆவது கிலோமீற்றரில் ஒரே குடும்பத்தை ஏற்றிச் சென்ற கார் லொறியுடன் மோதியதில் சிறுமி உயிரிழந்துள்ளதாக பின்னதுவ நிர்வாக நிலையம் தெரிவித்துள்ளது. மாத்தறை…
Read More...