Browsing Tag

Dan Tamil News

வரியில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவிருப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்துடனான புதிய இணக்கப்பாட்டின் அடிப்படையில் வருமானம் ஈட்டும் போது செலுத்தப்பட வேண்டிய வரியில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவிருப்பதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க…
Read More...

சமூகங்களை சீண்டும் செருக்குத்தனத்தில் செயற்பட்டால் கோட்டாவின் நிலையே ஏற்படும்

கல்விச் சான்றிதழ்களை பரீட்சித்துப் பார்க்கும் பாராளுமன்றமாகச் செயற்படாமல், அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்த மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் சபையாகச் செயற்பட வேண்டும் என அகில…
Read More...

அஸ்வெசும உதவித்தொகையை இலகுவாக பெற்றுக் கொள்வதற்கு ஏற்பாடுகள்

அஸ்வெசும நலன்புரித் திட்ட உதவித்தொகையைப் பெறத் தகுதி பெற்றும் , இதுவரையில் வங்கியில் வைப்பிலிடப்பட்ட கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொள்ள முடியாதவர்கள் அந்தந்த பிரதேச கிராம உத்தியோகஸ்தர் ஊடாக…
Read More...

சட்டவிரோத மணலை ஏற்றி சென்ற ரிப்பரை 40 கிலோமீற்றர் துரத்திச் சென்று கைப்பற்றிய பொலிஸார்!

-யாழ் நிருபர்- அனுமதிபத்திரமின்றி சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற ரிப்பரை, 40 கிலோமீற்றர் வரை துரத்திச் சென்று பருத்தித்துறை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர் பருத்தித்துறை பொலிஸ்…
Read More...

80 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து : ஒருவர் பலி

இந்தியா - மும்பையில் இன்று புதன்கிழமை 80 பயணிகளுடன் பயணித்த படகு ஒன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 66 பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் உயிரிழந்ததாக…
Read More...

மட்டக்களப்பில் “உதிரம் கொடுப்போம் உயிரை காப்போம்” இரத்ததான நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் இ.முரளீஸ்வரன் எண்ணக்கருவில் உருவான "உதிரம் கொடுப்போம் உயிரை காப்போம்"" என்னும் தொனிப்பொருளில் இரத்ததானம் நிகழ்வு…
Read More...

சீன அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியமை மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கைக்குக் கடன் பெற்றுக்கொடுத்தமைக்காக சீன அரசாங்கத்துக்கு ஜனாதிபதி அநுரகுமார…
Read More...

க.பொ. த சாதாரண தரப் பரீட்சைக்கான திகதிகள் அறிவிப்பு

2024 (2025) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் திகதிகள் வெளியாகியுள்ளன. 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை சாதாரண தரப் பரீட்சை நடைபெற…
Read More...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வழக்கு : எதிர்வரும் 31 ஆம் திகதி தீர்ப்பு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பிலான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 31 ஆம் திகதி வழங்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அண்மையில் நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப்பரிசில்…
Read More...

போக்குவரத்து விதிகளை மீற வேண்டாம்

நெடுஞ்சாலைகளில் வாகனம் ஓட்டும் போது போக்குவரத்து விதிகளை மீற வேண்டாம் என சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த வருடத்தில் நெடுஞ்சாலை விபத்துக்களில் 16 பேர்…
Read More...