Browsing Tag

Dan Tamil News

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

கொழும்பு செட்டியார் தெருவின் சனிக்கிழமை தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 211,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 195,200 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி,…
Read More...

அடுத்துவரும் 36 மணி நேரத்தில் நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய மழை!

அடுத்துவரும் 36 மணி நேரத்தில் நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. சபரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில்…
Read More...

வைத்திய அதிகாரியின் இடமாற்றத்தை இரத்துச் செய்யக் கோரும் மக்கள்

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி செந்தூரனின் இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் பவானந்தராஜாவுக்கும் நோயாளர் நலன்புரிச்…
Read More...

சிறப்பாக இடம்பெற்ற நாகராஜ பூஜை

-யாழ் நிருபர்- பருத்தித்துறை - தும்பளை கிழக்கு கடற்கரை கறுப்பு சுவாமி பந்தளராஜ குமார ஐயப்பன் தேவஸ்தானத்தின் 16 ஆம் நாள் பூஜையான நாகராஜ பூஜை நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றது.…
Read More...

மட்டக்களப்பில் வெற்றியீட்டிய வாசகர்களுக்கான பரிசளிப்பு விழா

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் கீழ் இயங்கும் குருமண்வெளி பொது நூலகத்தால் 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில்…
Read More...

கிண்ணியா ஆலங்கேணி பகுதியில் வீட்டை சேதப்படுத்திய யானை

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை கிண்ணியா பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட ஆலங்கேணி பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நுழைந்த காட்டு யானை வீடு ஒன்றை சேதப்படுத்தியுள்ளது. ஊருக்குள்…
Read More...

காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குணரத்தினம் (வயது -…
Read More...

சமூக, அரசியல், பொருளாதார செயற்பாடுகள் இதயசுத்தியுடன் முன்னெடுக்கப்படுவதில்லை

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- சமூக வாழ்க்கைக்கும் நிலையான சமாதானத்திற்குமான சமூக, அரசியல், பொருளாதார செயற்பாடுகள் இதயசுத்தியுடன் முன்னெடுக்கப்படாமல் இனத்துவம் சார்ந்த மறைமுகமான நிகழ்ச்சி…
Read More...

வாகநேரி நீர்பாசன திட்ட முகாமைத்துவத்துவ குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கௌரவிப்பு நிகழ்வு

வாகநேரி நீர்பாசன திட்ட முகாமைத்துவத்துவ குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட சேவை நலன் பாராட்டு விழா ஓட்டமாவடி நீர்பாசன திணைக்கள உபகாரியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.…
Read More...

ஐஸ் போதைப்பொருட்களை கடத்திய இரு சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

-அம்பாறை நிருபர்- ஐஸ் போதைப்பொருட்களை வாடகை வாகனம் ஒன்றின் ஊடாக விநியோகித்த இரு சந்தேக நபர்களை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிமன்ற…
Read More...