Browsing Tag

Dan Tamil News

அமெரிக்காவில் அதிகரித்த பனிப்பொழிவு

அமெரிக்காவில் தற்போது நிலவும் அதிக பனிப் பொழிவுடனான குளிர் காலநிலை காரணமாக மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் தற்போது கடுமையான பனிப்பொழிவு மற்றும்…
Read More...

ஒன்லைன் வியாபாரத்தில் ஈடுபட்ட இளைஞன் மனவிரக்தியில் உயிரிழப்பு!

-அம்பாறை நிருபர்- கைத்தொலைபேசி ஊடாக  ஒன்லைன்  வியாபார செயற்பாட்டில் ஈடுபட்ட  இளைஞர், உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. குறித்த…
Read More...

நோயாளிகளை ஏற்றிச் சென்ற நோயாளர் காவு வண்டி விபத்து!

-யாழ் நிருபர்- முழங்காவில் ஆதார வைத்தியசாலையில் இருந்து, கிளிநொச்சி வைத்தியசாலைக்கு இரண்டு நோயாளிகளை ஏற்றிச் சென்ற, முழங்காவில் வைத்தியசாலைக்கு சொந்தமான நோயாளர் காவுவண்டி  …
Read More...

நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை!

நாட்டின் சில பகுதிகளில் இன்று திங்கட்கிழமை மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம்…
Read More...

சட்ட விரோத சுண்ணக்கல் அகழ்வு: நேரில் பார்வையிட்டார் அமைச்சர்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சுண்ணக்கல் அகழ்வின் விளைவுகளுக்கு அரச அதிகாரிகள் பொறுப்புக்கூற வேண்டும் இது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர்…
Read More...

மட்டக்களப்பில் குழந்தையின் மரண வீட்டிற்கு சென்று வந்தவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை குளிக்கும் போது தவறுதலாக கிணற்றில் வீழ்ந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…
Read More...

கோழி இறைச்சியின் விலையில் மாற்றமில்லை

நாட்டில் தற்போது முட்டை விலையில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தாலும் கோழி இறைச்சியின் விலை குறைவடையவில்லை என அகில இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற…
Read More...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 5 கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட தீர்மானம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் 5 கட்சிகளும் ஒன்றிணைந்து போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின்…
Read More...

பிரதி பொலிஸ் மாஅதிபர் என்ற போர்வையில் மோசடி

பிரதி பொலிஸ் மாஅதிபர் என்ற போர்வையில் வர்த்தகர்கள் உள்ளிட்ட சிலரை ஏமாற்றிய குற்றச்சாட்டில் நபர் ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர். பொரளை பிரதேசத்தைச் சேர்ந்த…
Read More...

வவுனியாவில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

வவுனியாவில் ஒருதொகை போதை மாத்திரைகளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து ஹம்பாந்தோட்டை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்றில் வவுனியா பொலிஸார்…
Read More...