Browsing Tag

Dan Tamil News

நாட்டின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

நாட்டின் சில இடங்களில் மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அந்தவகையில், சப்ரகமுவ, தென் மாகாணங்களிலும், களுத்துறை, கண்டி…
Read More...

அமெரிக்காவில் தொடரும் துயரம் : 18 மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் தீக்கிரை!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் லொஸ் ஏஞ்சலிஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள தீப்பரவல் காரணமாக 18 மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் தீக்கிரையாகியுள்ளன. இதன் காரணமாக, குறித்த பாடசாலைகள்…
Read More...

தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் – அமெரிக்க தூதுவர் சந்திப்பு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் , அமெரிக்க தூதுவர் யூலி சங்கிற்கும் இடையிலான சந்திப்பு இன்று புதன்கிழமை இடம்பெற்றது. இதன்போது, இலங்கையில் வாழும் தமிழ்…
Read More...

ஒரு நாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் 113 ஓட்டங்களால் நியூசிலாந்து வெற்றி!

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 113 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற…
Read More...

Trinco T20 லீக் மூன்றாவது சீசன்

-கிண்ணியா நிருபர்- Trinco T20 லீக் 2025-ல் மூன்றாவது சீசன் நடைபெறவுள்ளது. இந்த சீசனில் 12 அணிகள் பங்கேற்கின்றன, இந்த போட்டிகள் 2025 ஆம் ஆண்டின் ஜனவரி 18, 19, 24, 25 மற்றும்…
Read More...

பொதுத் தேர்தல் : அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத 1042 வேட்பாளர்கள், 197 கட்சியின் செயலாளர்கள் மற்றும் சுயேட்சை குழுத் தலைவர்கள் தொடர்பான, விசாரணை அறிக்கைகளைத்…
Read More...

கிழக்கு மாகாணத்திலும் கடவுச்சீட்டு அலுவலகம் தேவை! ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் கடவுச்சீட்டு வழங்கும் அலுவலகம் ஒன்றை கிழக்கு மாகாணத்திலும் அமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி…
Read More...

12 ரோஹிங்கியா அகதிகளும் நீதிமன்றினால் விடுதலை!

விளக்கமறியறில் வைக்கப்பட்டிருந்த 12 ரோஹிங்கியா அகதிகளும் செவ்வாய்க்கிழமை திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Read More...

வீட்டினை எரித்த சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் கைது

-யாழ் நிருபர்- கிளிநொச்சி பொலிஸாரால் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும்…
Read More...

இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் – சிராஷ் மீராசாஹிப் சந்திப்பு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சர்வதேச விவகாரப் பணிப்பாளரும், மெட்ரோபொலிடன் கல்லூரியின் தலைவருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் மற்றும் இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் அந்தலிப் எலியாஸ்…
Read More...